Headlines

நடிகர் அல்லு அர்ஜூன் கைது சரியா?

பதிவு: வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024 08:00 PM ஹைதராபாத், நடிகர் அல்லு அர்ஜூன் கைது விவாகரத்தில், தியேட்டருக்கு வருவதாக 2 நாட்கள் முன்பே போலீசிடம் முறைப்படி அனுப்பிய கடிதம் வெளியாகி புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரபல நடிகர் அல்லு அர்ஜூன் நடித்து வெளியாகி உள்ள புஷ்பா 2 படம் அண்மையில் வெளியாகி வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது. இந்த படத்தின் முதல் நாள் காட்சியை காண நடிகர் அல்லு அர்ஜூன், ஹைதராபாத்தில் உள்ள பிரபல…

Read More

மாமல்லபுரம் – புதுச்சேரி இடையே ‘பெஞ்சல்’ புயல் கரையைக் கடந்தது

பதிவு: ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 1, 2024, 03:10 AM சென்னை, நேற்று மாலை 5.30 மணிக்கு கரையக் கடக்க தொடங்கிய புயல் இரவு 11.30 மணிக்கு முழுமையாக கரையக் கடந்தது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றது என அறிவிக்கப்பட்டது. இந்த புயலுக்கு ‘பெஞ்சல்’ எனவும் பெயர் சூட்டப்பட்டது. இந்த ‘பெஞ்சல்’ புயல் மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து நேற்று மாலைக்குள் சென்னை-புதுச்சேரிக்கு இடையே, மாமல்லபுரம்-புதுச்சேரி…

Read More

18வது மக்களவை தொடங்கியது: எம்.பி.யாக மோடி பதவியேற்றார்

பதிவு: திங்கட்கிழமை, ஜூன் 24, 2024, 05.20 PM புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடிக்கு நாடாளுமன்ற இடைக்கால சபாநாயகர் பர்த்ருஹரி மஹதாப் எம்.பி.யாக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்கவும், சபாநாயகர், துணை சபாநாயகரை தேர்வு செய்யவும் நாடாளுமன்றத்தின் 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் காலை 11 மணிக்கு தொடங்கியது. இன்றும், நாளையும் முதல் 2 நாட்கள் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்க உள்ளனர். எம்.பி.க்கள் பதவி ஏற்பு விழா முன்னதாக ஜனாதிபதி…

Read More

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: மொட்டை கிருஷ்ணனுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்

பதிவு: புதன்கிழமை, ஆகஸ்ட் 21, 2024, 05.20 AM சென்னை, சம்போ செந்திலின் கூட்டாளியான வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பண உதவி செய்திருப்பது தெரிய வந்தது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனுக்கு எதிராக சென்னை போலீசர் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். தாய்லாந்திற்கு தப்பி சென்று இருப்பதாக தகவல் வெளியான நிலையில் சென்னை காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. சம்போ செந்திலின் கூட்டாளியான வழக்கறிஞர் மொட்டை…

Read More

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி – மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்கிறது பா.ஜனதா

பதிவு: புதன்கிழமை, ஜூன் 5, 2024, 07.00 AM புதுடெல்லி, இந்திய நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. இந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜனதாவை வீழ்த்துவதற்காக தேசிய அளவில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ். சமாஜ்வாடி, கம்யூனிஸ்டு கட்சிகள், தி.மு.க., ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து ‘இந்தியா கூட்டணி’ என்று ஓர் அணியை அமைத்தன. தமிழ்நாட்டில் இந்த கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,…

Read More

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் 4 ஆண்டுகளாக ஏமாற்றி விட்டார் முதல்வர் – அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்

பதிவு: புதன்கிழமை, பிப்ரவரி 26, 2025, 03:`05 AM சென்னை, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் 4 ஆண்டுகளாக ஏமாற்றி விட்டார் முதல்வர் – அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்: வகுப்பறைகளுக்கு பூட்டு – எங்களை ஏமாற்றினால் 2026 தேர்தலில் ஏமாறுவீர்கள் என எச்சரிக்கை பழைய ஓய்வூதிய திட்டம் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அரசு ஊழியர்கள் இன்று போராட்டம் நடத்தினர். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், சரண்விடுப்பு,…

Read More

டெல்லியில் அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ.18,000 ஊதியம் – அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதி

பதிவு: செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 31, 2024, 05:`10 AM புதுடெல்லி, டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி மீண்டும் அமைந்ததும் கோவில்களில் பணிபுரியும் பூசாரிகள், அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ.18,000 ஊதியம் வழங்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். இதன் தொடர்ச்சியாக, டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி மீண்டும் அமைந்ததும் கோவில்களில் பணிபுரியும் பூசாரிகள், அர்ச்சகர்கள், குருத்வாராக்களில் பணிபுரியும் கிராந்திகள் ஆகியோருக்கு மதிப்பூதியமாக மாதம்தோறும் ரூ.18 ஆயிரம் வழங்கப்படும் என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்….

Read More

வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 357 ஆக உயர்வு

பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 4, 2024, 07.30 AM திருவனந்தபுரம், வயநாடு பேரழிவை, மாநில பேரிடராக அறிவித்து கேரள அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த மாதம் 30-ந் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பூஞ்சிரித்தோடு, முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை ஆகிய கிராமங்கள் சின்னாபின்னமாகின.நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ராணுவம் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ரேடார் கருவிகள், செல்போன் ஜிபிஎஸ் ஆகியவற்றை பயன்படுத்தி காணாமல் போனவர்களை மீட்புக் குழுவினர் தேடி வருகிறார்கள்….

Read More

பிப்ரவரி 5-ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல்

பதிவு: செவ்வாய்க்கிழமை, ஜனவரி 07, 2025, 03:`55 PM சென்னை, ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் 159 இடங்களை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது. அ.தி.மு.க. கூட்டணி 75 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ், போட்டியிட்ட 25 தொகுதிகளில் 18 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா வெற்றி பெற்று…

Read More

டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு போராட்டத்தில் திரண்ட பொதுமக்களால் பரபரப்பு – தமுக்கம் மைதானம் ஸ்தம்பித்தது

பதிவு: புதன்கிழமை, ஜனவரி 08, 2025, 12:`15 AM மதுரை, மதுரை மாநகர் தல்லாகுளம் பகுதியில் அமைந்துள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட்டு டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு. மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள நாயக்கர் பட்டி தொகுதி டங்ஸ்டன் சுரங்க ஏல அறிவிப்பை எதிர்த்து கடந்த நவம்பர் மாதம் முதல் வேலூரைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பெரியாறு பாசன விவசாயிகள்…

Read More