Headlines

தொகுதி மறுசீரமைப்பு பற்றி விவாதிக்க மார்ச் 5–ந் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

பதிவு: புதன்கிழமை, பிப்ரவரி 26, 2025, 03:`00 AM சென்னை, 8 நாடாளுமன்ற தொகுதிகளை குறைக்கும் அபாயம் – 40 கட்சிகளுக்கு அழைப்பு – நாடாளுமன்றத்தில் தமிழக குரலை ஒடுக்க மத்திய அரசு சதி – மற்றொரு மொழிப்போருக்கு தயார் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதியை பிரித்தால், தமிழகத்தில் இருக்க கூடிய தொகுதிகளில் 8 தொகுதியை இழக்க கூடிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது. எனவே தொகுதி மறுசீரமைப்பு பற்றி விவாதிக்க 5ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என…

Read More

தமிழகம் முழுவதும் 1000 முதல்வர் மருந்தகம் – முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

பதிவு: செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 25, 2025, 05:`55 AM சென்னை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில், கூட்டுறவுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “முதல்வர் மருந்தகம்” என்ற புதிய திட்டம் மூலம் தமிழ்நாடு முழுவதும் 1000 மருந்தகங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மத்திய அரசு என்று சொல்லிக்கொள்ளும், ஒன்றிய அரசின் நெருக்கடி இருந்தாலும், அந்த நெருக்கடிக்களுக்கு மத்தியிலும், அது பற்றி கவலைப்படாமல் தமிழ்நாட்டு நலன்களை மட்டுமே மனதில் வைத்துக்…

Read More

ஜெயலலிதா பிறந்தநாள் – தமிழகம் முழுவதும் கோலாகல கொண்டாட்டம் – சென்னையில் ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி மாலை

பதிவு: செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 25, 2025, 05:`50 AM சென்னை, ஜெயலலிதா பிறந்தநாள் – தமிழகம் முழுவதும் கோலாகல கொண்டாட்டம் – சென்னையில் ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி மாலை – 77 கிலோ கேக் வெட்டினார் – ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி ராயப்பேட்டையில் உள்ள அண்ணா தி.மு.க. தலைமை கழகம் விழா கோலம் பூண்டிருந்தது. வாழை மரம், மலர்களால் பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலைகளும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. எழுச்சி வரவேற்பு அண்ணா தி.மு.க….

Read More

ரேகா குப்தா டெல்லியின் 4-வது பெண் முதல்-மந்திரியாக இன்று பதவியேற்கிறார்

பதிவு: வியாழக்கிழமை, பிப்ரவரி 20, 2025, 06:`05 AM புதுடில்லி, பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெறும் பிரமாண்ட விழாவில், ரேகா குப்தா இன்று (வியாழக்கிழமை) பதவி ஏற்கிறார். 70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் சுமார் 61 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பா.ஜனதா வெற்றிபெறும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலானவை தெரிவித்தன. அதன்படி பா.ஜனதா 48 இடங்களிலும், ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி…

Read More

டெல்லியில் உணரப்பட்ட கடுமையான நிலநடுக்கம் – கட்டிடங்கள் குலுங்கின – மக்கள் பதற்றத்தை தவிர்க்க பிரதமர் மோடி வேண்டுகோள்

பதிவு: திங்கட்கிழமை, பிப்ரவரி 17, 2025, 09:40 AM புதுடெல்லி, டெல்லியில் இன்று காலை ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளது. டெல்லியில் இன்று காலை 5.36 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கம் டெல்லியின் சுற்றுப்புறங்களிலும் உணரப்பட்டு உள்ளது. இதனால், அதிகாலையில் தூங்கி கொண்டிருந்த மக்கள் அச்சமடைந்து தஞ்சம் தேடி…

Read More

மும்மொழி கொள்கையை ஏற்க நிர்ப்பந்தம் – திமிராக பேசுவதா? மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

பதிவு: ஞாயிறுக்கிழமை, பிப்ரவரி 16, 2025, 04:40 PM சென்னை, மும்மொழி கொள்கையை ஏற்க நிர்ப்பந்தம் – தமிழர்களின் தனிக்குணத்தை டெல்லி பார்க்க வேண்டியிருக்கும் – திமிராக பேசுவதா? மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் எச்சரிக்கை – பிளாக்மெயில் செய்வதை பொறுத்துக் கொள்ளமுடியாது திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும் என மத்திய அமைச்சரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரித்துள்ளார். பிளாக்மெயில் செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார். மத்திய அரசின்…

Read More

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல் படுத்தப்பட்டுள்ளது

பதிவு: வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 14, 2025, 03:40 AM புதுடெல்லி, வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. மணிப்பூரில் மெய்தி சமூகத்தினர் பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள். அவர்கள் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள். அதற்கு ‘குகி’ என்ற பழங்குடியின சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மெய்தி சமூகத்தினர் கோரிக்கையை பரிசீலிக்குமாறு கடந்த 2023-ம் ஆண்டு மாநில அரசுக்கு மணிப்பூர் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அந்த முடிவை சுப்ரீம் கோர்ட்டு விமர்சித்தது. இதற்கிடையே,…

Read More

பழனி முருகன் கோவிலில் காவடி எடுத்து அண்ணாமலை வழிபாடு

பதிவு: புதன்கிழமை, பிப்ரவரி 12, 2025, 06:`45 AM பழனி, பழனி முருகன் கோவிலில், தைப்பூச திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவிலில் நேற்று தைப்பூச விழா கொண்டாடப்பட்ட நிலையில், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நேற்று இரவு காரில் பழனிக்கு வந்தார். பின்னர் அடிவாரத்தில் இருந்து மயில் காவடி எடுத்து திருஆவினன்குடி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு அருள்ஜோதி வீதி வழியாக காவடி எடுத்தபடி…

Read More

இன்று தைப்பூச திருவிழா – திருச்செந்தூரில் அலைகடலென குவியும் பக்தர்கள்

பதிவு: செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 11, 2025, 07:`45 AM திருச்செந்தூர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா இன்று நடக்கிறது. அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை…

Read More

தமிழகம் முழுவதும் இன்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும்

பதிவு: செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 11, 2025, 07:`45 AM சென்னை, தைப்பூச நாளான இன்று ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் பத்திரப்பதிவு துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- “பொதுமக்களின் நலன் கருதி அசையா சொத்து குறித்த ஆவணப்பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள பொதுமக்கள் விரும்புவதால் பொது விடுமுறை நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) தைப்பூசம் நாளில் ஆவணப்பதிவுகள்…

Read More