Headlines

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை: நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி சிவராமன் கைது

பதிவு: செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 20, 2024, 04.00 AM போச்சம்பள்ளி, பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி சிவராமனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் சார்பில் கடந்த 5-ந் தேதி முதல் 9-ந் தேதி வரையில் தேசிய மாணவர் படை முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளியை சேர்ந்த 17 மாணவிகள் கலந்து…

Read More

நாடு முழுவதும் டாக்டர்கள் இன்று வேலை நிறுத்தம்

பதிவு: சனிக்கிழமை, ஆகஸ்ட் 17, 2024, 05.30 AM புதுடெல்லி, பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கை தீவிரமாக எடுத்துள்ள இந்திய மருத்துவ சங்கம் இன்று (சனிக்கிழமை) நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அறிவித்து உள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய பெண் மருத்துவர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பயிற்சி பெண் டாக்டர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதை கண்டித்து…

Read More

சவுக்கு சங்கர் வழக்குகளை விசாரிக்கவும் கூடாது – நடவடிக்கையும் கூடாது…! சுப்ரீம் கோர்ட் அதிரடி!

பதிவு: புதன்கிழமை, ஆகஸ்ட் 14, 2024, 06.00 PM புதுடில்லி: சவுக்கு சங்கர் மீதான வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டது. பெண் போலீஸார் மற்றும் அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர் கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் மீது சென்னை, சேலம், திருச்சி உள்பட பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. தன் மீது…

Read More

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. குழு விசாரணை இன்று தொடங்கும்

பதிவு: புதன்கிழமை, ஆகஸ்ட் 14, 2024, 04.50 AM புதுடெல்லி, மேற்கு வங்காளத்தில் பெண் டாக்டர் பலாத்கார வழக்கை விசாரிப்பதற்காக, சி.பி.ஐ. அமைப்பின் சிறப்பு மருத்துவ மற்றும் தடய அறிவியல் குழு இன்று காலை புறப்படும். மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவின் வடபகுதியில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இதில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த 9-ந்தேதி கொடூர கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். அரை நிர்வாண கோலத்தில் உயிரிழந்த நிலையில்…

Read More

சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டம்

பதிவு: செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 13, 2024, 02.00 AM மதுரை, யூடியூபர் சவுக்கு சங்கர் மீது மற்றொரு வழக்கில் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. கடந்த மே 4ஆம் தேதி தேனி மாவட்டத்தில் உள்ள தி ரிவேரா ரிசர்ட்டில் தங்கிருந்த போது 409 கிராம் எடை கொண்ட கஞ்சா பாக்கெட்டுகள் வைத்திருந்ததாக தேனி போலீசார் சவுக்கு சங்கர் மற்றும் அவரது நண்பர்கள் ராம் பிரபு, ராஜரத்தினம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் சவுக்கு சங்கர் மீது நேற்று…

Read More

சொத்து குவிப்பு வழக்கில் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரனை விடுவித்தது செல்லாது: ஐகோர்ட் உத்தரவு

பதிவு: வியாழக்கிழமை, ஆகஸ்ட் 8, 2024, 05.00 AM சென்னை, சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோரை விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அவர்கள் மீதான வழக்கை மீண்டும் முதலில் இருந்து தினந்தோறும் என்ற அடிப்படையில் விசாரிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2006-11 திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்த தற்போதைய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, வருமானத்துக்கு அதிகமாக…

Read More

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: காங்கிரஸ் இளைஞர் அணி நிர்வாகி அஸ்வத்தாமன் கைது

பதிவு: புதன்கிழமை, ஆகஸ்ட் 7, 2024, 01.30 PM சென்னை, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, கூட்டாளி திருவேங்கடம் உள்பட 21 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதில், திருவேங்கடம் போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். கொலை தொடர்பாக திமுக, அதிமுக, பாஜக, தமாகா கட்சிகளைச்…

Read More

சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர்கள் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு

பதிவு: புதன்கிழமை, ஆகஸ்ட் 7, 2024, 05.30 AM சென்னை, சொத்துக் குவிப்பு வழக்கில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளில், சென்னை உயர் நீதிமன்றம், இன்று(ஆக.,7) உத்தரவு பிறப்பிக்கிறது. வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராமச்சந்திரன் ஆகியோருக்கு எதிராக, அ.தி.மு.க., ஆட்சியின் போது வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் மேல் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறை, அறிக்கையை, சிறப்பு நீதிமன்றத்தில்…

Read More

வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 357 ஆக உயர்வு

பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 4, 2024, 07.30 AM திருவனந்தபுரம், வயநாடு பேரழிவை, மாநில பேரிடராக அறிவித்து கேரள அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த மாதம் 30-ந் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பூஞ்சிரித்தோடு, முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை ஆகிய கிராமங்கள் சின்னாபின்னமாகின.நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ராணுவம் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ரேடார் கருவிகள், செல்போன் ஜிபிஎஸ் ஆகியவற்றை பயன்படுத்தி காணாமல் போனவர்களை மீட்புக் குழுவினர் தேடி வருகிறார்கள்….

Read More

புதுச்சேரி, மராட்டியம் உள்பட 11 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்

பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 28, 2024, 07.30 AM புதுடெல்லி, குஜராத் கேடரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி கே.கைலாசநாதன், புதுச்சேரி துணைநிலை கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி, மராட்டியம் உள்பட 11 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கவர்னர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சில மாநிலங்களில் புதிய கவர்னர்களை நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, புதுச்சேரி மாநில புதிய துணை நிலை கவர்னராக கே.கைலாசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி…

Read More