டில்லி சட்டசபை தேர்தல் பிரசாரம் இன்று மாலை முடிகிறது – அரசியல் தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டை

பதிவு: திங்கட்கிழமை, பிப்ரவரி 03, 2025, 06:`10 AM புதுடில்லி, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டில்லி சட்டசபை தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. டில்லியில் பா.ஜ.,வை ஆட்சி கட்டிலில் அமர்த்தும் நோக்கில், பிரதமர் மோடி நேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். டில்லியில் முதல்வர் ஆதிஷி தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, நாளை மறுதினம் ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. மொத்தம் 70 தொகுதிகள் உள்ளன. இந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மியும்,…

Read More