வடலூர் சத்திய ஞானசபையில் இன்று ஜோதி தரிசனம்

பதிவு: செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 11, 2025, 07:`15 AM விழுப்புரம், வடலூர் சத்தியஞான சபையில் தைப்பூச விழா கொடியேற்றம் நடைபெற்றது. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்…! என்று பாடி ஜீவ காருண்யத்தை உலகுக்கு எடுத்துரைத்த ராமலிங்க வள்ளலார், கடலூர் மாவட்டம் வடலூரில் சத்திய ஞானசபையை நிறுவினார். இங்கு ஆண்டுதோறும் தைப்பூச விழா வெகு விமரிசையாக நடைபெறும். இதையொட்டி நடைபெறும் ஜோதி தரிசனத்தை காண லட்சக்கணக்கானோர் வருவார்கள். அதன்படி இந்த ஆண்டு தைப்பூச விழா மற்றும் 154-வது ஜோதி…

Read More