தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்த வேண்டும் – ராமதாஸ் கோரிக்கை

சென்னை, பதிவு: திங்கட்கிழமை, ஏப்ரல் 22, 2024, 08.00 AM வணிகத்திற்கு தேவையான பணத்தை தடையின்றி எடுத்துச் செல்ல வணிகர்களை தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:- தமிழ்நாடு மற்றும் புதுவையில் மக்களவைத் தேர்தல்கள் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6-ம் நாள் வரை தொடரும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில்…

Read More