60 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் புயலால் கடல் சீற்றத்தில் மக்களின் மரண ஓலத்துடன் உருக்குலைந்த தனுஷ்கோடி

பதிவு: ஞாயிற்றுக்கிழமை, 22, 2024 04:20 AM ராமேஸ்வரம், அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (டிசம்பர், 22) இரவில் ஏற்பட்ட புயலால் கடல் சீற்றத்தில் மக்களின் மரண ஓலத்துடன் புனித நகரான தனுஷ்கோடி உருக்குலைந்தது. அந்த புயல் ஏற்படுத்திய அழிவின் எச்சங்களாக இடிந்த கட்டடங்கள் இன்றும் காட்சியளிக்கின்றன. இலங்கையில் சீதையை மீட்டு ராமபிரான் திரும்பிய போது அவர் எய்த அம்பு விழுந்த இடம் தனுஷ் (வில், அம்பு) கோடி என ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் தென்கிழக்கு…

Read More