எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி உருக்கமான வேண்டுகோள் ‘கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த ஒத்துழையுங்கள்’

பதிவு: திங்கட்கிழமை, ஜூலை 22, 2024, 06.00 PM புதுடெல்லி, $ எதிர்ப்பு அரசியலில் இருந்து வெளியே வாருங்கள் $ அனைவரும் ஒன்றிணைந்து நாட்டுக்காக உழைப்போம் ‘எதிர்ப்பு அரசியலில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளியே வர வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாம் அனைவரும் கட்சி வித்தியாசங்களை கடந்து நாட்டுக்காக உழைக்க வேண்டும்’ என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். நாடாளுமன்ற கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. ஆக்கப்பூர்வமான கூட்டத் தொடர் நடைபெற வேண்டும்…

Read More

சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம் – மோடி உறுதி

பதிவு: திங்கட்கிழமை, ஜூன் 24, 2024, 05.00 PM புதுடெல்லி, 3வது முறை ஆட்சிக் காலத்தில் மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவோம் என பிரதமர் மோடி உறுதியளித்தார். சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம் என்றும் அவர் கூறினார். 18வது நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர் இன்று துவங்கியது. முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: “நாடாளுமன்ற ஜனநாயகத்தில், இது ஒரு புகழ்மிக்க நாள். ஆம், சுதந்திரத்துக்குப் பிறகு முதல் முறையாக, நமது சொந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில்,…

Read More

‘மோடி 3.0’: மத்திய மந்திரிகளுக்கு இலாக்கா ஒதுக்கீடு – யார் யாருக்கு எந்த துறை? – முழு விபரம்

பதிவு: செவ்வாய்க்கிழமை, ஜூன் 11, 2024, 02.45 AM புதுடில்லி, 3வது முறையாக மோடி பிரதமராக 09-06-2024 பதவியேற்றார். ‘மோடி 3.0’ அமைச்சரவையில் 71 பேர் பொறுப்பேற்றுள்ளனர். மொத்தம் 30 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், ஐந்து பேர் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களாகவும், 36 பேர் இணை அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றனர். மோடி உட்பட பா.ஜ.,வை சேர்ந்த 61 பேரும், கூட்டணி கட்சியில் 11 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றனர். பிரதமர் மோடி: :பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும்…

Read More

ஜூன் 9-ந்தேதி இரவு 7.15 மணிக்கு பிரதமர் மோடிக்கு பதவி பிரமாணம் – ஜனாதிபதி மாளிகை அறிவிப்பு

பதிவு: சனிக்கிழமை, ஜூன் 8, 2024, 03.20 AM புதுடெல்லி, ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்த மோடி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 4-ம் தேதி எண்ணப்பட்டன. மத்தியில் ஆட்சியமைக்க 272 தொகுதிகளை கைப்பற்றவேண்டிய நிலையில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியது. இதில் பா.ஜ.க. 240 தொகுதிகளை கைப்பற்றியது. கூட்டணியில் இடம்பெற்றிருந்த…

Read More

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி – மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்கிறது பா.ஜனதா

பதிவு: புதன்கிழமை, ஜூன் 5, 2024, 07.00 AM புதுடெல்லி, இந்திய நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. இந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜனதாவை வீழ்த்துவதற்காக தேசிய அளவில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ். சமாஜ்வாடி, கம்யூனிஸ்டு கட்சிகள், தி.மு.க., ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து ‘இந்தியா கூட்டணி’ என்று ஓர் அணியை அமைத்தன. தமிழ்நாட்டில் இந்த கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,…

Read More

நாடாளுமன்ற 7-ம் கட்ட தேர்தல்: பிரதமர் மோடி, நடிகை கங்கனா உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் போட்டி

பதிவு: செவ்வாய்க்கிழமை, மே 28, 2024, 09.10 AM புதுடெல்லி, பிரதமர் மோடி வாரணாசி தொகுதியிலும், உமர் அப்துல்லா பாராமுல்லா தொகுதியிலும், நடிகை கங்கனா ரணாவத் மண்டி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். நாட்டில் 18-வது மக்களவைக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் மக்களவை தேர்தல் அல்லது பொது தேர்தலானது 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதன்படி, கடந்த 19-ந்தேதி முதல் கட்ட தேர்தலும், ஏப்ரல் 26-ந்தேதி 2-வது கட்ட தேர்தலும் நடந்து முடிந்தது. தொடர்ந்து மே 7, மே 13, மே…

Read More

பிரதமர் மோடி 30ம் தேதி தமிழ்நாடு வருகை

பதிவு: செவ்வாய்க்கிழமை, மே 28, 2024, 09.00 AM சென்னை, பிரதமர் மோடி வரும் 30ம் தேதி தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 30ம் தேதி பிரதமர் மோடி கன்னியாகுமரி வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 30ம் தேதி கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மோடி கன்னியாகுமரி வர உள்ளார். அவர் 31ம் தேதி முதல் 1ம் தேதி…

Read More

பிரதமர் மோடியின் பேச்சால் எழுந்த சர்ச்சை.. இஸ்லாமியர்கள் குறித்து மன்மோகன் சிங் சொன்னது என்ன?

புதுடெல்லி, பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 24, 2024, 07.45 AM பிரதமர் மோடியின் பேச்சு உண்மையான பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பும் முயற்சி என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூறி உள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கி பேசியதும், இஸ்லாமியர்கள் குறித்து தெரிவித்த கருத்தும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை தாக்கிப் பேசிய அவர், நாட்டில் உள்ள பெண்களின் தங்கத்தை…

Read More

மோடி போல எந்த பிரதமரும் மூர்க்கத்தனமான தகவல்களை கூறியதில்லை – ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

சென்னை, பதிவு: செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 23, 2024, 02.00 AM பிரதமர் தனக்கு முன்னாள் இருந்தவர்கள் மீது கொஞ்சம் மரியாதை வைத்திருக்கவேண்டும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூகவலைத்தள பதிவில், “ராஜஸ்தானில் நேற்று (நேற்று முன்தினம்) பிரதமர் மோடி பேசியது போல் வேறு எந்த பிரதமரும் இவ்வளவு மூர்க்கத்தனமான தகவல்களை கூறியதாக என்னால்…

Read More

நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் அனல் பறந்த பிரசாரம் ஓய்ந்தது – நாளை வாக்குப்பதிவு

சென்னை, பதிவு: வியாழக்கிழமை, ஏப்ரல் 18, 2024 04.00 AM தமிழ்நாட்டில் நடைபெற்று வந்த அரசியல் கட்சிகளின் அனல்பறந்த பிரசாரம் ஓய்ந்தது. நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக…

Read More