
எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி உருக்கமான வேண்டுகோள் ‘கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த ஒத்துழையுங்கள்’
பதிவு: திங்கட்கிழமை, ஜூலை 22, 2024, 06.00 PM புதுடெல்லி, $ எதிர்ப்பு அரசியலில் இருந்து வெளியே வாருங்கள் $ அனைவரும் ஒன்றிணைந்து நாட்டுக்காக உழைப்போம் ‘எதிர்ப்பு அரசியலில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளியே வர வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாம் அனைவரும் கட்சி வித்தியாசங்களை கடந்து நாட்டுக்காக உழைக்க வேண்டும்’ என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். நாடாளுமன்ற கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. ஆக்கப்பூர்வமான கூட்டத் தொடர் நடைபெற வேண்டும்…