பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் – எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

பதிவு: திங்கட்கிழமை, பிப்ரவரி 10, 2025, 05:`55 AM சென்னை, காட்டாட்சி தர்பாரை மக்கள் வீழ்த்துவார்கள் – பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம்: எடப்பாடி கடும் கண்டனம் – குற்றவாளிகளை கட்டுப்படுத்த முடியாமல் வேடிக்கை பார்க்கிறது ஸ்டாலின் ஆட்சி தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; பாலியல் குற்றவாளிகளை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்க்கிறது தி.மு.க. அரசு என எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தி.மு.க.வின் காட்டாட்சி தர்பாரை மக்கள் வீழ்த்துவார்கள் என்றும் அவர் கூறினார். அண்ணா…

Read More

கொல்கத்தா பெண் டாக்டர் கற்பழித்து கொலை – சஞ்சய் ராய்க்கு சாகும் வரை சிறை தண்டனை

பதிவு: செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025, 02:20 AM கொல்கத்தா, கொல்கத்தா பெண் டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த பெண் டாக்டர் ஒருவர் கடந்த ஆகஸ்டு 9-ந் தேதி கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்டார். மாநிலத்தை உலுக்கிய இந்த சம்பவம் தேசிய அளவிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு நீதி கேட்டும், டாக்டர்களின் பாதுகாப்பை…

Read More

மேற்கு வங்காளத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய பெண் டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் இன்று தீர்ப்பு

பதிவு: சனிக்கிழமை, ஜனவரி 18, 2025, 09:`40 AM கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கடந்த ஆகஸ்டு 9-ந்தேதி பணியில் இருந்த இளநிலை பெண் டாக்டர் ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் சஞ்சய் ராய் என்ற சமூக தன்னார்வலர் 10-ந்தேதி கைது செய்யப்பட்டார்….

Read More

கிருஷ்ணகிரி பாலியல் அத்துமீறல் வழக்கில் கைதான சிவராமன் உயிரிழப்பு – சிவராமனின் தந்தையும் உயிரிழப்பு – நடந்தது என்ன?

பதிவு: வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 23, 2024, 09.20 AM கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கில் கைதான சிவராமன், எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை 5.30 மணி அளவில் உயிரிழந்தார். நடந்தது என்ன? கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியில் நடந்த முகாமில் கலந்துகொண்ட 12…

Read More

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் விசாரணை நிலை என்ன? – சிறப்பு புலனாய்வுக் குழு விவரிப்பு

பதிவு: வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 23, 2024, 06.20 AM கிருஷ்ணகிரி, பர்கூர் அருகே தனியார் பள்ளியில் நடந்த போலி என்சிசி முகாமில் 12 வயது மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு பல்நோக்கு குழு தனது விசாரணையை தொடங்கியது. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியில் நடந்த போலி என்சிசி முகாமில், 12 வயதுடைய பள்ளி மாணவியை, நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியும், போலி…

Read More

பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை – ‘பர்கூரில் முகாம் நடத்தியவர்கள் போலி’ என என்சிசி நிர்வாகம் விளக்கம்

பதிவு: செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 20, 2024, 04.10 AM கிருஷ்ணகிரி, பர்கூர் அருகே தனியார் பள்ளியில், மாணவிக்கு பாலியல் தொல்லை நடந்த விவகாரத்தில், அந்தப் பள்ளியில் நடத்தப்பட்டது போலி என்சிசி முகாம் என்றும் , அதில் தொடர்புடைய எவரும் என்சிசி அமைப்பை சேர்ந்தவர்கள் இல்லை எனவும் என்சிசி தலைமை அலுவலகம் விளக்கம் கொடுத்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியில் கடந்த 5-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை தேசிய மாணவர் படை (என்சிசி)…

Read More

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை: நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி சிவராமன் கைது

பதிவு: செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 20, 2024, 04.00 AM போச்சம்பள்ளி, பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி சிவராமனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் சார்பில் கடந்த 5-ந் தேதி முதல் 9-ந் தேதி வரையில் தேசிய மாணவர் படை முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளியை சேர்ந்த 17 மாணவிகள் கலந்து…

Read More