ஏற்காட்டில் பழங்குடியின ஏகலைவா அரசு பள்ளி மாணவிகள் 10 பேருக்கு பாலியல் தொந்தரவு – போக்சோ வழக்கில் ஆசிரியர் கைது

பதிவு: திங்கட்கிழமை, பிப்ரவரி 10, 2025, 06:`55 AM ஏற்காடு, ஏற்காட்டில் உள்ள ஏகலைவா பள்ளி பழங்குடியின மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அறிவியல் ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பழங்குடியினத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் படிக்கும் அரசு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பாடம் சொல்லித் தரப்படுகிறது. இந்த பள்ளியில்…

Read More