ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதா? – நெல்சன் மனைவி கொடுத்த ரூ.75 லட்சம்?

பதிவு: வியாழக்கிழமை, ஆகஸ்ட் 22, 2024, 06.10 AM சென்னை, நெல்சன் மனைவியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.75 லட்சம் மொட்டை கிருஷ்ணனுக்கு சென்றிருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு, பெண் தாதா மலர்கொடி, கஞ்சா விற்பனை செய்த…

Read More