‘கைது, மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்’ – சீமான் பேட்டி

பதிவு: சனிக்கிழமை, மார்ச் 01, 2025, 06:`00 AM சென்னை, கைது, மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன் என்று சீமான் தெரிவித்துள்ளார். நடிகை விஜயலட்சுமி வழக்கு தொடர்பான விசாரணைக்காக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரானார். விசாரணை நிறைவடைந்த பிறகு சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “விசாரணையில் புதிய கேள்விகள் எதுவும் கேட்கவில்லை. அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு உரிய விளக்கத்தை அளித்துள்ளேன். தேவைப்பட்டால் மறுபடியும் விசாரணைக்கு அழைப்போம் என்று…

Read More

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – திமுக வேட்பாளர் மகத்தான வெற்றி!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாருக்கு, வெற்றி சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்த் வழங்கினார் அருகில் ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ராஜகோபால் சுன்கரா. தேர்தல் பார்வையாளர் அஜய் குமார் குப்தா உட்பட பலர் உள்ளனர். பதிவு: ஞாயிறுக்கிழமை, பிப்ரவரி 09, 2025, 07:`15 AM ஈரோடு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு மக்கள் தொடர்ந்து அங்கீகாரம்! – கழகத் தோழர்கள் மகிழ்ச்சி, ஆரவாரம், கொண்டாட்டம்! ஈரோடு…

Read More

பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை – ‘பர்கூரில் முகாம் நடத்தியவர்கள் போலி’ என என்சிசி நிர்வாகம் விளக்கம்

பதிவு: செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 20, 2024, 04.10 AM கிருஷ்ணகிரி, பர்கூர் அருகே தனியார் பள்ளியில், மாணவிக்கு பாலியல் தொல்லை நடந்த விவகாரத்தில், அந்தப் பள்ளியில் நடத்தப்பட்டது போலி என்சிசி முகாம் என்றும் , அதில் தொடர்புடைய எவரும் என்சிசி அமைப்பை சேர்ந்தவர்கள் இல்லை எனவும் என்சிசி தலைமை அலுவலகம் விளக்கம் கொடுத்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியில் கடந்த 5-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை தேசிய மாணவர் படை (என்சிசி)…

Read More

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை: நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி சிவராமன் கைது

பதிவு: செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 20, 2024, 04.00 AM போச்சம்பள்ளி, பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி சிவராமனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் சார்பில் கடந்த 5-ந் தேதி முதல் 9-ந் தேதி வரையில் தேசிய மாணவர் படை முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளியை சேர்ந்த 17 மாணவிகள் கலந்து…

Read More