
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே திருவக்கரை பகுதியில் பெண் அடித்து கொலை
பதிவு: புதன்கிழமை, நவம்பர் 13, 2024, 05:10 AM வானூர், புதுச்சேரி வடுவ குப்பம் பகுதியை சேர்ந்தவர் இளவரசி வயது 38. கணவனை பிரிந்து வாழும் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜு என்பவரிடம் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு ராஜு இளவரசியை அடித்து கொலை செய்து தமிழக பகுதியான திருவக்கரை பகுதியில் மூட்டை கட்டி வாழை இலையில் மடித்துவீசி உள்ளார். இதுகுறித்து புதுவை மாநிலம் நெட்டப்பாக்கம்…