செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு

பதிவு: வியாழக்கிழமை, செப்டம்பர் 26, 2024, 08.50 AM புதுடெல்லி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு அளிக்கிறது. தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதான பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு (2023) ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின்…

Read More