ஆந்திராவில் கைதான ரவுடி சீசிங் ராஜா சென்னையில் என்கவுண்ட்டரில் சுட்டு கொல்ப்பட்டது ஏன்? – முழு விபரம்

பதிவு: செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 24 2024, 02.50 AM சென்னை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி சீசிங் ராஜா நேற்று என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜுலை 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இக்கொலை சென்னையை மட்டும் அல்லாமல் தமிழகத்தையே உலுக்கியது. இந்த விவகாரம் தொடர்பாக செம்பியம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்….

Read More

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டரில் சுட்டுக்கொலை

பதிவு: திங்கட்கிழமை, செப்டம்பர் 23 2024, 07.20 AM சென்னை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த திருப்பம் கொலை தொடர்பாக நேற்று கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டர் ஆந்திராவில் கைது செய்யப்பட்ட சீசிங் ராஜாவை சென்னைக்கு தனிப்படை அழைத்து வந்தது ஆயுதங்கள் கைப்பற்ற நீலாங்கரை அக்கரை பக்கிங்காம் கால்வாய் பகுதிக்கு அழைத்து சென்ற போது என்கவுன்டர்…

Read More