சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடக்குமா? – ஐகோர்ட்டில் இன்று விசாரணை

பதிவு: புதன்கிழமை, ஆகஸ்ட் 28, 2024, 08.50 AM சென்னை, பார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதற்கு எதிரான வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற இருந்த நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக கார் பந்தயம் ஒத்திவைக்கப்பட்டது. வரும் 31 மற்றும் செப்டம்பர் 1-ம் தேதிகளில் சென்னை…

Read More