டெல்லியில் அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ.18,000 ஊதியம் – அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதி

பதிவு: செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 31, 2024, 05:`10 AM புதுடெல்லி, டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி மீண்டும் அமைந்ததும் கோவில்களில் பணிபுரியும் பூசாரிகள், அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ.18,000 ஊதியம் வழங்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். இதன் தொடர்ச்சியாக, டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி மீண்டும் அமைந்ததும் கோவில்களில் பணிபுரியும் பூசாரிகள், அர்ச்சகர்கள், குருத்வாராக்களில் பணிபுரியும் கிராந்திகள் ஆகியோருக்கு மதிப்பூதியமாக மாதம்தோறும் ரூ.18 ஆயிரம் வழங்கப்படும் என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்….

Read More

அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நிலை விவரம்… கவர்னருக்கு அறிக்கை அனுப்பியது திகார் சிறை நிர்வாகம்

பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 21, 2024, 05.45 AM புதுடெல்லி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அளித்த சரிவிகித உணவு திட்டத்தில் கடுமையாக தடை செய்த பல உணவுகளையே கெஜ்ரிவால் சாப்பிட்டு வருகிறார் என திகார் சிறை நிர்வாகத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில், டெல்லி முதல்-மந்திரி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21-ல் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து,…

Read More