கேரளாவை உலுக்கிய கொலை வழக்கு – கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து மாணவரை கொன்ற வழக்கில், காதலி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை

பதிவு: செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025, 01:40 AM திருவனந்தபுரம், கேரளாவில் காதலனுக்கு விஷம் கொடுத்து கொன்ற காதலி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதித்து கேரளா ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. கன்னியாகுமரி மாவட்ட எல்லையான கேரள மாநிலம் பாறசாலை என்ற பகுதியைச் சேர்ந்த 23 வயது ஷரோன் ராஜ் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி கிரீஷ்மா என்பவரை காதலித்தார். இந்த காதலுக்கு இரு தரப்பு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது இந்நிலையில் கிரீஸ்மாவுக்கும்,…

Read More

கேரளாவை உலுக்கிய கொலை வழக்கு – கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து மாணவரை கொன்ற வழக்கில், காதலி கிரீஷ்மாவுக்கான தண்டனை விவரத்தை இன்று அறிவிக்கிறது கோர்ட்டு

பதிவு: சனிக்கிழமை, ஜனவரி 18, 2025, 09:`35 AM திருவனந்தபுரம், கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து மாணவரை கொன்ற வழக்கில், காதலி கிரீஷ்மாவுக்கான தண்டனை விவரத்தை கோர்ட்டு இன்று அறிவிக்கிறது. கேரள மாநிலம் பாறசாலையை சேர்ந்தவர் ஷாரோன் ராஜ் (வயது25). இவர் குமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவர் களியக்காவிளையை அடுத்த ராமவர்மன்சிறையை சேர்ந்த கிரீஷ்மா (22) என்ற கல்லூரி மாணவியை காதலித்து வந்தார். இருவரும் தீவிரமாக காதலித்து வந்த…

Read More