2026ம் ஆண்டு அண்ணா தி.மு.க. ஆட்சி அமைவதை யாராலும் தடுக்க முடியாது – தேனி பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பேச்சு

பதிவு: செவ்வாய்க்கிழமை, மார்ச் 04, 2025, 01:`55 AM தேனி, 2026-ம் ஆண்டு அண்ணா தி.மு.க. ஆட்சி அமைவதை யாராலும் தடுக்க முடியாது என்று தேனி பொதுக்கூட்டத்தில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். பதவி இல்லை என்றதும் கட்சிக்கே துரோகம் செய்தவர் தான் ஓ.பன்னீர்செல்வம் என்றும் அவர் கூறினார். அண்ணா தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளையொட்டி, தேனி அருகே மதுராபுரியில் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்தில் அண்ணா…

Read More

மகனை துணை முதல்-அமைச்சர் ஆக்கியதுதான் திமுக அரசின் சாதனை – எடப்பாடி பழனிசாமி

பதிவு: ஞாயிறுக்கிழமை, ஜனவரி 19, 2025, 04:`15 AM சென்னை, தேர்தல் வாக்குறுதிகளில் 20 சதவீதத்தை கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். சென்னையில் நடைபெற்ற எம்ஜிஆரின் 108-வது பிறந்தநாள் விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசியதாவது; “எம்ஜிஆர் பெயரை உச்சரிக்காமல் தமிழகத்தில் யாராலும் ஆட்சி நடத்த முடியாது. எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு வாரிசுகள் இல்லை. நாம் தாம் வாரிசு. நான் என்ன மிட்டா மிராசா, தொழிலதிபரா? சாதாரண தொண்டன்….

Read More

அனுபவி ராஜா அனுபவி – அனுபவிப்பதில் கலைஞர் குடும்பம் சிறந்த குடும்பம் – அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

பதிவு: சனிக்கிழமை, ஜனவரி 18, 2025, 09:`00 AM மதுரை, புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை கேகே நகர் சந்திப்பில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், 2026 இல் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் அமையும். அனுபவி ராஜா அனுபவி இருக்கும்போதே அனுபவி என ஆட்சியில் இருக்கும் போதே…

Read More

எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்த நாளையொட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில், மலர் தூவி மரியாதை

பதிவு: சனிக்கிழமை, ஜனவரி 18, 2025, 02:`20 AM சென்னை, எம்.ஜி.ஆரின் 108வது பிறந்த நாளையொட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை கிண்டி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்ட திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, தா.மோ. அன்பரசன், பி.கே. சேகர்பாபு, எஸ்.எம்.நாசர், மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர் கே.நாராயணசாமி, தமிழ் வளர்ச்சி…

Read More

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 108–வது பிறந்தநாள் – தமிழகம் முழுவதும் கோலாகலம் – எம்.ஜி.ஆர். சிலைக்கு எடப்பாடி மாலை அணிவித்து மரியாதை

பதிவு: சனிக்கிழமை, ஜனவரி 18, 2025, 02:`10 AM சென்னை, அண்ணா தி.மு.க. நிறுவனத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள் நேற்று (17/01/2025) தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. எம்.ஜி.ஆரின் 108-–வது பிறந்தநாள் – தமிழகம் முழுவதும் கோலாகலம் – எம்.ஜி.ஆர். சிலைக்கு எடப்பாடி மாலை அணிவித்து மரியாதை – 108 கிலோ கேக் வெட்டி அன்னதானம்; நலத்திட்ட உதவி வழங்கினார் இதையொட்டி எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு அண்ணா தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்….

Read More