கிருஷ்ணகிரி பாலியல் அத்துமீறல் வழக்கில் கைதான சிவராமன் உயிரிழப்பு – சிவராமனின் தந்தையும் உயிரிழப்பு – நடந்தது என்ன?

பதிவு: வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 23, 2024, 09.20 AM கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கில் கைதான சிவராமன், எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை 5.30 மணி அளவில் உயிரிழந்தார். நடந்தது என்ன? கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியில் நடந்த முகாமில் கலந்துகொண்ட 12…

Read More

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் விசாரணை நிலை என்ன? – சிறப்பு புலனாய்வுக் குழு விவரிப்பு

பதிவு: வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 23, 2024, 06.20 AM கிருஷ்ணகிரி, பர்கூர் அருகே தனியார் பள்ளியில் நடந்த போலி என்சிசி முகாமில் 12 வயது மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு பல்நோக்கு குழு தனது விசாரணையை தொடங்கியது. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியில் நடந்த போலி என்சிசி முகாமில், 12 வயதுடைய பள்ளி மாணவியை, நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியும், போலி…

Read More