நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் 72.09 சதவிகித வாக்குப்பதிவு

சென்னை, பதிவு: சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2024, 4.40 AM தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் நேற்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. மக்கள் ஆர்வமாக வாக்களித்தனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் 72.09 சதவிகித வாக்கு பதிவாகியுள்ளது என மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மாவட்டம் வாரியாக வாக்கு சதவிகிதம் விவரம் கள்ளக்குறிச்சி – 75.67 தர்மபுரி – 81.40 சிதம்பரம்…

Read More

நாடு முழுவதும் 102 தொகுதிகளில் நடந்த நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தலில் 64% வாக்குப்பதிவு

புதுடெல்லி, பதிவு: சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2024, 4.30 AM நாடு முழுவதும் 102 தொகுதிகளில் நேற்று நடந்த நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்திய ஜனநாயகத்தின் கோவிலான நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. உலகின் மாபெரும் ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் இந்த பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மாதம் 16-ந்தேதி வெளியானது.. ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணியும்…

Read More