மும்மொழி கொள்கையை ஏற்க நிர்ப்பந்தம் – திமிராக பேசுவதா? மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

பதிவு: ஞாயிறுக்கிழமை, பிப்ரவரி 16, 2025, 04:40 PM சென்னை, மும்மொழி கொள்கையை ஏற்க நிர்ப்பந்தம் – தமிழர்களின் தனிக்குணத்தை டெல்லி பார்க்க வேண்டியிருக்கும் – திமிராக பேசுவதா? மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் எச்சரிக்கை – பிளாக்மெயில் செய்வதை பொறுத்துக் கொள்ளமுடியாது திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும் என மத்திய அமைச்சரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரித்துள்ளார். பிளாக்மெயில் செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார். மத்திய அரசின்…

Read More

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக பதவி ஏற்றார் வி.சி.சந்திரகுமார்

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக பதவி ஏற்றார் வி.சி.சந்திரகுமார் பதிவு: செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 11, 2025, 06:`45 AM சென்னை, சென்னை தலைமை செயலகத்தில் நேற்று காலை ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக வி.சி.சந்திரகுமார் பதவியேற்றார். ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 5-ந்தேதி நடந்து முடிந்து, அதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 8-ந்தேதி நடந்தது. இதில் ஆளும் தி.மு.க.வை சேர்ந்த வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 1 லட்சத்து 14 ஆயிரத்து 439 வாக்குகளை பெற்றார். அவரை…

Read More

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு – 20 காளைகளை பிடித்த வீரருக்கு முதல் பரிசு

பதிவு: வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025, 04:`35 AM மதுரை, விறுவிறுப்பாக நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! துணை முதல்வர் வருகை தர தாமதமானதால் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது. உலக மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று கோலாகலமாக நடைபெற்றது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் தொடர்ந்து 2-வது ஆண்டாக ஆயிரம் காளைகள் களம் கண்டுள்ளன….

Read More