இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் – ராகுல் காந்தி உறுதி

அமராவதி (மராட்டியம்), பதிவு: வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024, 05.30 AM இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று ராகுல் காந்தி கூறினார் இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தால் முன்னுரிமை அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் விவசாயிகளின் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மராட்டிய மாநிலம் அமராவதி மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசிய ராகுல்…

Read More