
டில்லி சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா அபார வெற்றி
பதிவு: ஞாயிறுக்கிழமை, பிப்ரவரி 09, 2025, 05:`55 AM புதுடில்லி. மத்தியிலும், பல மாநில தேர்தல்களிலும் வெற்றி பெற்றாலும், தேசிய தலைநகர் டில்லியைக் கைப்பற்ற முடியாமல் திணறி வந்த பாரதிய ஜனதா 27 ஆண்டுகளுக்கு பின், அங்கு ஆட்சி அமைக்க உள்ளது. டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ., அபார வெற்றி பெற்றுள்ளதை அடுத்து, கடந்த 10 ஆண்டுகளாக பெரும் முட்டுக்கட்டையாக இருந்த ஆம் ஆத்மி என்ற தடையை பிரதமர் நரேந்திர மோடி அகற்றி உள்ளார். கடந்த 1993ல்…