காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு வடக்கில் கரையைக் கடந்தது

பதிவு: வியாழக்கிழமை, அக்டோபர் 17, 2024, 07:50 AM சென்னை, காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு வடக்கில் கரையைக் கடந்தது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனால் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது . இந்த நிலையில், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய…

Read More

இன்று அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ – உஷார் மக்களே…

பதிவு: புதன்கிழமை, அக்டோபர் 16, 2024, 05:50 AM சென்னை, சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டு உள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டல மாக வலுப்பெற்றுள்ளது. இது தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம்…

Read More