மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மாசி தேர் திருவிழா – இலட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

பதிவு: வியாழக்கிழமை, குரோதி வருடம், மாசி 22, மார்ச் 06, 2025, 05:`30 AM செஞ்சி, விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மாசி பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தளமாக உள்ள அங்காளம்மன் கோயிலில் ஆண்டு தோறும் மாசி பெருவிழா நடைபெற்று வருவது வழக்கம். இந்நிலையில் மாசி பெருவிழா கடந்த 26 ம்தேதி மகா சிவராத்திரி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது….

Read More

நாளை (மார்ச் 03) தொடங்குகிறது பிளஸ்-2 பொதுத்தேர்வு – தயார் நிலையில் தேர்வு மையங்கள்

பதிவு: ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 02, 2025, 09:`30 AM சென்னை, தேர்வுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதை அரசு தேர்வுத்துறை உறுதி செய்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ்2 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 2024-25 கல்வி ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத் தேர்வு நாளை (மார்ச் 3) தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வை 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 பள்ளி மாணவர்கள்,…

Read More

பழனி முருகன் கோவிலில் காவடி எடுத்து அண்ணாமலை வழிபாடு

பதிவு: புதன்கிழமை, பிப்ரவரி 12, 2025, 06:`45 AM பழனி, பழனி முருகன் கோவிலில், தைப்பூச திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவிலில் நேற்று தைப்பூச விழா கொண்டாடப்பட்ட நிலையில், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நேற்று இரவு காரில் பழனிக்கு வந்தார். பின்னர் அடிவாரத்தில் இருந்து மயில் காவடி எடுத்து திருஆவினன்குடி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு அருள்ஜோதி வீதி வழியாக காவடி எடுத்தபடி…

Read More

இன்று தைப்பூச திருவிழா – திருச்செந்தூரில் அலைகடலென குவியும் பக்தர்கள்

பதிவு: செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 11, 2025, 07:`45 AM திருச்செந்தூர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா இன்று நடக்கிறது. அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை…

Read More

தமிழகம் முழுவதும் இன்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும்

பதிவு: செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 11, 2025, 07:`45 AM சென்னை, தைப்பூச நாளான இன்று ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் பத்திரப்பதிவு துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- “பொதுமக்களின் நலன் கருதி அசையா சொத்து குறித்த ஆவணப்பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள பொதுமக்கள் விரும்புவதால் பொது விடுமுறை நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) தைப்பூசம் நாளில் ஆவணப்பதிவுகள்…

Read More

வடலூர் சத்திய ஞானசபையில் இன்று ஜோதி தரிசனம்

பதிவு: செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 11, 2025, 07:`15 AM விழுப்புரம், வடலூர் சத்தியஞான சபையில் தைப்பூச விழா கொடியேற்றம் நடைபெற்றது. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்…! என்று பாடி ஜீவ காருண்யத்தை உலகுக்கு எடுத்துரைத்த ராமலிங்க வள்ளலார், கடலூர் மாவட்டம் வடலூரில் சத்திய ஞானசபையை நிறுவினார். இங்கு ஆண்டுதோறும் தைப்பூச விழா வெகு விமரிசையாக நடைபெறும். இதையொட்டி நடைபெறும் ஜோதி தரிசனத்தை காண லட்சக்கணக்கானோர் வருவார்கள். அதன்படி இந்த ஆண்டு தைப்பூச விழா மற்றும் 154-வது ஜோதி…

Read More

2025-26ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்… முக்கிய அம்சங்கள் அதிரடி அறிவிப்புகள்!

பதிவு: ஞாயிறுக்கிழமை, பிப்ரவரி 02, 2025, 06:`45 AM புதுடில்லி, நடுத்தர வருவாய் பிரிவினரின் வரிச் சுமையை குறைக்கும் வகையில், ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோர் இனி வரி செலுத்த தேவையில்லை என, மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த வருமான உச்ச வரம்பு, கடந்த ஆண்டு 7 லட்சம் ரூபாயாக இருந்தது; நேற்றைய அறிவிப்பின்படி, ஆண்டு வருமானம் 12.75 லட்சம் ரூபாயாக இருந்தாலும், வரிக்கழிவை முறையாக பயன்படுத்தினால்,…

Read More

மக்களை பாதிக்காமல் பரந்தூர் விமான நிலைய திட்டம் – தமிழ்நாடு அரசு

பதிவு: புதன்கிழமை, ஜனவரி 22, 2025, 03:10 AM சென்னை, பரந்தூர் விமான நிலைய திட்டம் 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே ஆய்வு செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்காக பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து 5,183 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த நிலங்கள் விளை நிலங்களாகவும், ஏரி, குளங்களாகவும் இருப்பதால் இந்த திட்டத்திற்கு…

Read More

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, மக்களுக்கு தலைவர்கள் பொங்கல் வாழ்த்து

பதிவு: செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025, 03:`05 AM சென்னை, பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழி உண்டு. நாளை (ஜனவரி14) பொங்கல் திருவிழாவை மக்கள் கோலாகலமாக கொண்டாட தயாராகி வருகின்றனர். மக்களுக்கு அரசியல் தலைவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு லோஹ்ரி, மகர சங்கராந்தி, பொங்கல்,…

Read More

இன்று ஆருத்ரா தரிசனம் – இன்று போகிப் பண்டிகை

பதிவு: திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025, 05:`20 AM சென்னை, இன்று ஆருத்ரா தரிசனம். பவுர்ணமி; நடராஜரை தரிசித்து ஆடல்வல்லானின் அருளை பெறுவோம் (மார்கழி 29, ஜனவரி.13) இராஜவல்லிபுரம் தாமிரசபை செப்பறை அருள்மிகு அழகிய கூத்தர் திருக்கோயில் மார்கழி (ஆருத்ரா தரிசனம்) திருவாதிரை திருவிழாவில் இன்று 8ம் திருநாள் மாலை பச்சை சாத்து தரிசனம் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அழகிய கூத்தர் அருள் பாலித்தார். போகி (Bhogi) தமிழ் நாட்காட்டியில் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று…

Read More