விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே திருவக்கரை பகுதியில் பெண் அடித்து கொலை

பதிவு: புதன்கிழமை, நவம்பர் 13, 2024, 05:10 AM வானூர், புதுச்சேரி வடுவ குப்பம் பகுதியை சேர்ந்தவர் இளவரசி வயது 38. கணவனை பிரிந்து வாழும் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜு என்பவரிடம் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு ராஜு இளவரசியை அடித்து கொலை செய்து தமிழக பகுதியான திருவக்கரை பகுதியில் மூட்டை கட்டி வாழை இலையில் மடித்துவீசி உள்ளார். இதுகுறித்து புதுவை மாநிலம் நெட்டப்பாக்கம்…

Read More

போலீஸ் சீருடை அணிந்து உதவி ஆய்வாளர் என கூறி சுற்றி திரிந்த போலி உதவி ஆய்வாளர் கைது

பதிவு: சனிக்கிழமை, நவம்பர் 2, 2024, 06:00 AM வடசேரி, கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி காவல் நிலைய பகுதியில் போலீஸ் சீருடை அணிந்து உதவி ஆய்வாளர் என கூறி சுற்றி திரிந்த போலி உதவி ஆய்வாளர் கைது கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பகுதியில் பியூட்டி பார்லர் வைத்திருக்கும் உரிமையாளர் வடசேரி காவல் நிலையத்தில் ஒரு புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில் தனது பியூட்டி பார்லருக்கு உதவி ஆய்வாளர் சீருடை அணிந்து வந்த ஒருவர் பேசியல் செய்துவிட்டு…

Read More

சென்னை அம்பத்தூர் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை..

பதிவு: ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 20, 2024, 12:40 PM சென்னை, பெருநகர் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சென்னை மாநகராட்சி மண்டலம் 7 அம்பத்தூர் அலுவலகத்தில் நாள் ஒன்றுக்கு இந்தப் பகுதியில் இருக்கக்கூடிய பொதுமக்கள் தங்களுடைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு சான்றிதழ்கள், மற்றும் வருவாய்த்துறைக்கு சம்பந்தமாக ஆவணங்கள் எடுத்துக்கொண்டு வருவது வழக்கம். இந்த நிலையில் இந்த குறைகளுக்கு வரக்கூடிய பொதுமக்களிடம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகார் காரணமாக லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி பிரியதர்ஷினி தலைமையில் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி…

Read More

“பாபுலர் பிரன்ட் ஆப் இந்தியா” அமைப்பு மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

பதிவு: சனிக்கிழமை, அக்டோபர் 19, 2024, 06:45 AM புதுடில்லி, பி.எப்.ஐ., எனப்படும் பாபுலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பு பயங்கரவாத்துக்கு நிதி திரட்டியதாகவும், அந்த அமைப்புக்கு சொந்தமான, 56 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பி.எப்.ஐ., அமைப்பு பயங்கரவாதத்துக்கு ஆதரவான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பல்வேறு மாநிலங்களிலும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதையடுத்து, இந்த அமைப்பினருக்கு சொந்தமான இடங்களில் பல்வேறு மாநிலங்களின் போலீசார் மற்றும் என்.ஐ.ஏ., அமைப்பினர்…

Read More

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வர் உயிரிழப்பு

பதிவு: வியாழக்கிழமை, அக்டோபர் 18, 2024, 07:30 AM டெல்அவிவ், காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வர் உயிரிழந்தது டிஎன்ஏ பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. காசாவில் நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக வியாழக்கிழமை (அக்டோபர் 17) மூன்று முக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதில் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வரும் ஒருவராக இருக்கலாம் என்று இஸ்ரேல் ராணுவம் கூறியிருந்தது. கொல்லப்பட்ட மூவரின் உடல்களும் டிஎன்ஏ பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், பரிசோதனை முடிவுகள் கிடைத்தபிறகே…

Read More

கீழே அறுந்து விழுந்த மின்சார ஒயர் மிதித்ததில் வாலிபர் பலி

பதிவு: செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 15, 2024, 08:00 AM சென்னை, காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பூக்கடை சத்திரம் பகுதியை சேர்ந்த வாலிபர் தீலிப் குமார். வீட்டின் அருகாமையில் வீட்டிலிருந்து மின் கம்பத்துக்கு செல்லும் மின் ஒயர் அருந்து கீழே விழுந்துள்ளது. இதனை அறியாமல் சென்ற வாலிபர் மின் ஒயரை மிதித்ததில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலி, சிவகாஞ்சி போலீசார் விசாரணை

Read More

ஆம்ஸ்ட்ராங் வளர்ச்சியை தடுக்கவே கொலை – ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

பதிவு: வெள்ளிக்கிழமை, அக்டோபர் 04, 2024, 04:20 AM சென்னை, ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு மொத்தம் 10 லட்சம் செலவு செய்யப்பட்டதாகக் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5-ந் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை சென்னையை மட்டும் அல்லாமல் தமிழகத்தையே உலுக்கியது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக பொன்னை பாலு, ரவுடி திருவேங்கடம் உள்பட 28 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் போலீசார் பிடியில் இருந்து…

Read More

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு

பதிவு: வியாழக்கிழமை, செப்டம்பர் 26, 2024, 08.50 AM புதுடெல்லி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு அளிக்கிறது. தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதான பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு (2023) ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின்…

Read More

ஆந்திராவில் கைதான ரவுடி சீசிங் ராஜா சென்னையில் என்கவுண்ட்டரில் சுட்டு கொல்ப்பட்டது ஏன்? – முழு விபரம்

பதிவு: செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 24 2024, 02.50 AM சென்னை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி சீசிங் ராஜா நேற்று என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜுலை 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இக்கொலை சென்னையை மட்டும் அல்லாமல் தமிழகத்தையே உலுக்கியது. இந்த விவகாரம் தொடர்பாக செம்பியம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்….

Read More

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டரில் சுட்டுக்கொலை

பதிவு: திங்கட்கிழமை, செப்டம்பர் 23 2024, 07.20 AM சென்னை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த திருப்பம் கொலை தொடர்பாக நேற்று கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டர் ஆந்திராவில் கைது செய்யப்பட்ட சீசிங் ராஜாவை சென்னைக்கு தனிப்படை அழைத்து வந்தது ஆயுதங்கள் கைப்பற்ற நீலாங்கரை அக்கரை பக்கிங்காம் கால்வாய் பகுதிக்கு அழைத்து சென்ற போது என்கவுன்டர்…

Read More