பெங்களூரில் கடத்தப்பட்ட மாணவர் பவானிசாகர் சோதனைச் சாவடியில் காவலர் ஒருவர், தனி ஒருவனாக மீட்டார்

பதிவு: திங்கட்கிழமை, மார்ச் 03, 2025, 07:`30 AM ஈரோடு, கர்நாடகாவில் இருந்து காரில் கடத்தப்பட்ட கல்லுாரி மாணவனை, பவானிசாகர் போலீஸ் சோதனைச் சாவடியில் காவலர் ஒருவர், தனி ஒருவனாக மீட்டார். ஈரோடு மாவட்டம், பவானிசாகரில், மேட்டுப்பாளையம் சாலை, பெரிய கள்ளிப்பட்டியில் போலீஸ் சோதனைச்சாவடியில், போலீஸ்காரர் ஹரிஷ்குமார் நேற்று அதிகாலை 2:௦௦ மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். போலீஸ் சோதனைக்காக நிறுத்தப்பட்டிருந்த ஒரு ‘இன்னோவா’ காரில் இருந்தவர், ‘என்னை கடத்திச் செல்கின்றனர்; காப்பாற்றுங்கள்’ என, அபய குரல்…

Read More

ஏற்காட்டில் பழங்குடியின ஏகலைவா அரசு பள்ளி மாணவிகள் 10 பேருக்கு பாலியல் தொந்தரவு – போக்சோ வழக்கில் ஆசிரியர் கைது

பதிவு: திங்கட்கிழமை, பிப்ரவரி 10, 2025, 06:`55 AM ஏற்காடு, ஏற்காட்டில் உள்ள ஏகலைவா பள்ளி பழங்குடியின மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அறிவியல் ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பழங்குடியினத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் படிக்கும் அரசு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பாடம் சொல்லித் தரப்படுகிறது. இந்த பள்ளியில்…

Read More

கொல்கத்தா பெண் டாக்டர் கற்பழித்து கொலை – சஞ்சய் ராய்க்கு சாகும் வரை சிறை தண்டனை

பதிவு: செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025, 02:20 AM கொல்கத்தா, கொல்கத்தா பெண் டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த பெண் டாக்டர் ஒருவர் கடந்த ஆகஸ்டு 9-ந் தேதி கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்டார். மாநிலத்தை உலுக்கிய இந்த சம்பவம் தேசிய அளவிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு நீதி கேட்டும், டாக்டர்களின் பாதுகாப்பை…

Read More

கேரளாவை உலுக்கிய கொலை வழக்கு – கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து மாணவரை கொன்ற வழக்கில், காதலி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை

பதிவு: செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025, 01:40 AM திருவனந்தபுரம், கேரளாவில் காதலனுக்கு விஷம் கொடுத்து கொன்ற காதலி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதித்து கேரளா ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. கன்னியாகுமரி மாவட்ட எல்லையான கேரள மாநிலம் பாறசாலை என்ற பகுதியைச் சேர்ந்த 23 வயது ஷரோன் ராஜ் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி கிரீஷ்மா என்பவரை காதலித்தார். இந்த காதலுக்கு இரு தரப்பு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது இந்நிலையில் கிரீஸ்மாவுக்கும்,…

Read More

நடிகர் சயீப் அலிகானை கத்தியால் குத்திய முகமது இஸ்லாம் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தகவல்

பதிவு: திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025, 05:`45 AM மும்பை, சத்தீஷ்காரில் பிடிபட்டவர் குற்றவாளி அல்ல, நடிகர் சயீப் அலிகானை கத்தியால் குத்தியவரை மும்பை அருகே வைத்து போலீசார் கைது செய்து உள்ளனர். மும்பை நகரின் பாந்த்ராவில் பாலிவுட் நடிகர் சயீப் அலிகானின் வீட்டுக்குள் புகுந்து அவர் மீது தாக்குதல் நடத்திய ஒருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சயீப் அலிகானை தாக்கிவிட்டு தப்பிய நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்….

Read More

மேற்கு வங்காளத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய பெண் டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் இன்று தீர்ப்பு

பதிவு: சனிக்கிழமை, ஜனவரி 18, 2025, 09:`40 AM கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கடந்த ஆகஸ்டு 9-ந்தேதி பணியில் இருந்த இளநிலை பெண் டாக்டர் ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் சஞ்சய் ராய் என்ற சமூக தன்னார்வலர் 10-ந்தேதி கைது செய்யப்பட்டார்….

Read More

கேரளாவை உலுக்கிய கொலை வழக்கு – கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து மாணவரை கொன்ற வழக்கில், காதலி கிரீஷ்மாவுக்கான தண்டனை விவரத்தை இன்று அறிவிக்கிறது கோர்ட்டு

பதிவு: சனிக்கிழமை, ஜனவரி 18, 2025, 09:`35 AM திருவனந்தபுரம், கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து மாணவரை கொன்ற வழக்கில், காதலி கிரீஷ்மாவுக்கான தண்டனை விவரத்தை கோர்ட்டு இன்று அறிவிக்கிறது. கேரள மாநிலம் பாறசாலையை சேர்ந்தவர் ஷாரோன் ராஜ் (வயது25). இவர் குமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவர் களியக்காவிளையை அடுத்த ராமவர்மன்சிறையை சேர்ந்த கிரீஷ்மா (22) என்ற கல்லூரி மாணவியை காதலித்து வந்தார். இருவரும் தீவிரமாக காதலித்து வந்த…

Read More

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பிரபல ரவுடி பாம்’ சரவணனை சுட்டுப்பிடித்த போலீஸ்

பதிவு: வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025, 04:`00 AM சென்னை, புளியந்தோப்பு வெங்கடேசபுரத்தைச் சேர்ந்தவர் சரவணன், 41. இவர், வெடிகுண்டு வீசுவதில் கெட்டிக்காரர். இதனால், போலீசார் மற்றும் ரவுடிகள் இவரை ‘பாம்’ சரவணன் என, அழைக்கின்றனர். தனிப்படை போலீசார் அழைத்து வந்த நிலையில் போலீசாரின் பிடியில் இருந்து தப்பி ஓட முயன்றார். இதனால் பாம் சரவணனை போலீசார் சுட்டு பிடித்தனர். இவர் மீது, ஆறு கொலைகள், கட்டப்பஞ்சாயத்து, ஆள் கடத்தல் என, 26க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன….

Read More

செந்தில் பாலாஜி எப்படி அமைச்சராக தொடர்கிறார்? – மீண்டும் கேள்வி கேட்டது சுப்ரீம் கோர்ட்

பதிவு: சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024 04:30 AM புதுடில்லி, செந்தில் பாலாஜி அமைச்சராக எப்படி தொடர்கிறார் என்று சுப்ரீம் கோர்ட் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, 471 நாள் சிறைவாசத்திற்குப் பிறகு ஜாமினில் வெளியே வந்தார். பிறகு, மறுநாளே அவர் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அமைச்சராக அவர் பொறுப்பேற்றதை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த வித்யாகுமார் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அமைச்சர் பதவியில் இல்லை…

Read More

நடிகர் அல்லு அர்ஜூன் கைது சரியா?

பதிவு: வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024 08:00 PM ஹைதராபாத், நடிகர் அல்லு அர்ஜூன் கைது விவாகரத்தில், தியேட்டருக்கு வருவதாக 2 நாட்கள் முன்பே போலீசிடம் முறைப்படி அனுப்பிய கடிதம் வெளியாகி புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரபல நடிகர் அல்லு அர்ஜூன் நடித்து வெளியாகி உள்ள புஷ்பா 2 படம் அண்மையில் வெளியாகி வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது. இந்த படத்தின் முதல் நாள் காட்சியை காண நடிகர் அல்லு அர்ஜூன், ஹைதராபாத்தில் உள்ள பிரபல…

Read More