ஈரோடு இடைத் தேர்தலில் போட்டியும் இல்லை – ஆதரவும் இல்லை – தமிழக வெற்றிக் கழகம் அறிவிப்பு

பதிவு: சனிக்கிழமை, ஜனவரி 18, 2025, 01:`50 AM சென்னை, ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியும் இல்லை, எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை என்று தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். இதனால் தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் சுயேச்சைகள்…

Read More

ஜல்லிக்கட்டு மேடையில் இருந்து மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதாவை அகற்றுவதா? அண்ணாமலை கண்டனம்

பதிவு: வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025, 05:`00 AM சென்னை, மன்னராட்சி மன நிலைக்கு, தமிழக மக்கள் வருகிற 2026-ம் ஆண்டு முடிவு கட்டுவார்கள் என்று அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, ‘எக்ஸ்’ சமூகவலைதள பக்கத்தில் பதிவில் கூறியிருப்பதாவது:- மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை காண, தனது மகன் இன்பநிதி மற்றும் அவரது நண்பர்களுடன் சென்றிருக்கும் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஜல்லிக்கட்டு விழா மேடையில் தனது மகனின் நண்பர்களை அமர வைப்பதற்காக, நாற்காலியில்…

Read More

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு – 20 காளைகளை பிடித்த வீரருக்கு முதல் பரிசு

பதிவு: வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025, 04:`35 AM மதுரை, விறுவிறுப்பாக நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! துணை முதல்வர் வருகை தர தாமதமானதால் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது. உலக மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று கோலாகலமாக நடைபெற்றது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் தொடர்ந்து 2-வது ஆண்டாக ஆயிரம் காளைகள் களம் கண்டுள்ளன….

Read More

பிரதமர் நரேந்திர மோடி, 2025-ம் ஆண்டை மாற்றத்திற்குரிய அதிவிரைவான முன்முயற்சிகளுடன் தொடங்கியுள்ள முக்கிய பணிகள்

பதிவு: வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025, 04:`15 AM புதுடெல்லி, வெறும் 15 நாட்களில், 2025-ம் ஆண்டின் மாற்றத்திற்கான தொடக்கத்தை பிரதமர் மோடியின் தலைமை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, 2025-ம் ஆண்டை மாற்றத்திற்குரிய அதிவிரைவான முன்முயற்சிகளுடன் தொடங்கியுள்ளார். முற்போக்கான, தற்சார்புள்ள, ஒன்றுபட்ட இந்தியாவுக்கான தமது தொலைநோக்குப் பார்வையை அவர் வெளிப்படுத்தியுள்ளார். உள்கட்டமைப்பு, அறிவியல் ஆராய்ச்சியை மேம்படுத்துவது முதல் இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பது, இந்தியாவின் கலாச்சார பன்முகத்தன்மையைக் கொண்டாடுவது வரை, அவரது தலைமை, வரவிருக்கும் ஆண்டிற்கான குறிப்பிடத்தக்க…

Read More

மூன்று அதிநவீன கடற்படை கப்பல்கள் – இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி

பதிவு: புதன்கிழமை, ஜனவரி 15, 2025, 01:`40 AM மும்பை, இந்திய கடற்படைக்காக தயார் செய்யப்பட்டுள்ள ஐ.என்.எஸ்., சூரத், ஐ.என்.எஸ்., நீலகிரி, ஐ.என்.எஸ்., வாக்சீர் ஆகிய மூன்று கப்பல்களை, இன்று (ஜனவரி 15) பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மராட்டியத்தில் கடந்த நவம்பர் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. டிசம்பர் மாதம் நடந்த மகாயுதி கூட்டணி பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்தநிலையில் அவர் இன்று…

Read More

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்? தி.மு.க. அரசு மீது விஜய் கடும் தாக்கு – தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம் இனி ஈடேறப் போவதில்லை

பதிவு: ஞாயிறுக்கிழமை, ஜனவரி 12, 2025, 03:`040 AM சென்னை, “நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் மக்களை தி.மு.க. அரசு ஏமாற்றுகிறது. எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது:– எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே நம்…

Read More

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டி

பதிவு: சனிக்கிழமை, ஜனவரி 11, 2025, 03:`40 AM சென்னை, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டியிடப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம் அடைந்தார். இதையடுத்து, இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு 17ம் தேதி கடைசி நாளாகும். அதேவேளை,…

Read More

டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ஒருபோதும் வரப்போவதில்லை – அமைச்சர் மூர்த்தி திட்டவட்டம்

பதிவு: வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025, 02:`10 AM மதுரை, அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி, வல்லாளபட்டி உட்பட்டு இருக்கக்கூடிய மேலூர் பகுதியில் ஒரு போதும் டங்ஸ்டன் திட்டம் வராது, வரக்கூடாது என சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சி ஆதரவோடு தீர்மானம் இயற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆகையால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை’ என அமைச்சர் மூர்த்தி அரிட்டபட்டியில் பொதுமக்கள் முன்பு பேச்சு. மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்கு உட்பட்ட அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி, வல்லாளபட்டி, தெற்குத்தெரு, நரசிங்கம்பட்டி, கிடாரிப்பட்டி…

Read More

‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ முன்னேற்பாடு பணிகள்: கனிமொழி கருணாநிதி எம்.பி ஆய்வு

பதிவு: வியாழக்கிழமை, ஜனவரி 09, 2025, 01:`50 AM சென்னை, சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ வருகின்ற ஜனவரி 13ஆம் தேதி சென்னை கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை உள்ள ஏகாம்பரநாதர் கோயில் திடலில் துவங்க உள்ளது. இதை முன்னிட்டு செய்யப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி இன்று (08/01/2025) பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, இந்து சமய மற்றும் அறநிலையத்…

Read More

டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு போராட்டத்தில் திரண்ட பொதுமக்களால் பரபரப்பு – தமுக்கம் மைதானம் ஸ்தம்பித்தது

பதிவு: புதன்கிழமை, ஜனவரி 08, 2025, 12:`15 AM மதுரை, மதுரை மாநகர் தல்லாகுளம் பகுதியில் அமைந்துள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட்டு டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு. மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள நாயக்கர் பட்டி தொகுதி டங்ஸ்டன் சுரங்க ஏல அறிவிப்பை எதிர்த்து கடந்த நவம்பர் மாதம் முதல் வேலூரைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பெரியாறு பாசன விவசாயிகள்…

Read More