மும்மொழி கொள்கையை ஏற்க நிர்ப்பந்தம் – திமிராக பேசுவதா? மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

பதிவு: ஞாயிறுக்கிழமை, பிப்ரவரி 16, 2025, 04:40 PM சென்னை, மும்மொழி கொள்கையை ஏற்க நிர்ப்பந்தம் – தமிழர்களின் தனிக்குணத்தை டெல்லி பார்க்க வேண்டியிருக்கும் – திமிராக பேசுவதா? மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் எச்சரிக்கை – பிளாக்மெயில் செய்வதை பொறுத்துக் கொள்ளமுடியாது திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும் என மத்திய அமைச்சரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரித்துள்ளார். பிளாக்மெயில் செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார். மத்திய அரசின்…

Read More

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல் படுத்தப்பட்டுள்ளது

பதிவு: வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 14, 2025, 03:40 AM புதுடெல்லி, வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. மணிப்பூரில் மெய்தி சமூகத்தினர் பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள். அவர்கள் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள். அதற்கு ‘குகி’ என்ற பழங்குடியின சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மெய்தி சமூகத்தினர் கோரிக்கையை பரிசீலிக்குமாறு கடந்த 2023-ம் ஆண்டு மாநில அரசுக்கு மணிப்பூர் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அந்த முடிவை சுப்ரீம் கோர்ட்டு விமர்சித்தது. இதற்கிடையே,…

Read More

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக பதவி ஏற்றார் வி.சி.சந்திரகுமார்

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக பதவி ஏற்றார் வி.சி.சந்திரகுமார் பதிவு: செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 11, 2025, 06:`45 AM சென்னை, சென்னை தலைமை செயலகத்தில் நேற்று காலை ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக வி.சி.சந்திரகுமார் பதவியேற்றார். ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 5-ந்தேதி நடந்து முடிந்து, அதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 8-ந்தேதி நடந்தது. இதில் ஆளும் தி.மு.க.வை சேர்ந்த வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 1 லட்சத்து 14 ஆயிரத்து 439 வாக்குகளை பெற்றார். அவரை…

Read More

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் – எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

பதிவு: திங்கட்கிழமை, பிப்ரவரி 10, 2025, 05:`55 AM சென்னை, காட்டாட்சி தர்பாரை மக்கள் வீழ்த்துவார்கள் – பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம்: எடப்பாடி கடும் கண்டனம் – குற்றவாளிகளை கட்டுப்படுத்த முடியாமல் வேடிக்கை பார்க்கிறது ஸ்டாலின் ஆட்சி தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; பாலியல் குற்றவாளிகளை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்க்கிறது தி.மு.க. அரசு என எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தி.மு.க.வின் காட்டாட்சி தர்பாரை மக்கள் வீழ்த்துவார்கள் என்றும் அவர் கூறினார். அண்ணா…

Read More

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – திமுக வேட்பாளர் மகத்தான வெற்றி!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாருக்கு, வெற்றி சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்த் வழங்கினார் அருகில் ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ராஜகோபால் சுன்கரா. தேர்தல் பார்வையாளர் அஜய் குமார் குப்தா உட்பட பலர் உள்ளனர். பதிவு: ஞாயிறுக்கிழமை, பிப்ரவரி 09, 2025, 07:`15 AM ஈரோடு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு மக்கள் தொடர்ந்து அங்கீகாரம்! – கழகத் தோழர்கள் மகிழ்ச்சி, ஆரவாரம், கொண்டாட்டம்! ஈரோடு…

Read More

டில்லி சட்டசபை தேர்தல் பிரசாரம் இன்று மாலை முடிகிறது – அரசியல் தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டை

பதிவு: திங்கட்கிழமை, பிப்ரவரி 03, 2025, 06:`10 AM புதுடில்லி, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டில்லி சட்டசபை தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. டில்லியில் பா.ஜ.,வை ஆட்சி கட்டிலில் அமர்த்தும் நோக்கில், பிரதமர் மோடி நேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். டில்லியில் முதல்வர் ஆதிஷி தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, நாளை மறுதினம் ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. மொத்தம் 70 தொகுதிகள் உள்ளன. இந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மியும்,…

Read More

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு

பதிவு: திங்கட்கிழமை, பிப்ரவரி 03, 2025, 06:`00 AM ஈரோடு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓயும் நிலையில், ஓட்டுச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளதை அதிகாரிகள் உறுதி செய்து வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலிலும், நாளை மறுதினம் ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில், 46 வேட்பாளர்கள் போட்டியில் உள்ள நிலையில், இன்று மாலை 6:00 மணியுடன் பிரசாரம் நிறைவடைகிறது. இன்று மதியம் 3:00 மணிக்கு மேல், நாம் தமிழர் கட்சியின்…

Read More

அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக பதவியேற்றார் டொனால்டு டிரம்ப்

பதிவு: செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025, 05:30 AM வாஷிங்டன் டி.சி., அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும். அந்த வகையில் கடந்த ஆண்டு நவம்பர் 5-ந் தேதி அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இதில் ஜனநாயக கட்சியின் சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிசும், குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்பும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில்…

Read More

பரந்தூர் விமான நிலைய திட்டத்தில் – தி.மு.க. நாடகமாடுகிறது: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் குற்றச்சாட்டு

பதிவு: செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025, 01:20 AM சென்னை, பரந்தூர் விமான நிலைய திட்டத்தில் – தி.மு.க. நாடகமாடுகிறது: விஜய் குற்றச்சாட்டு – 8 வழி சாலையை எதிர்த்தவர்கள் பரந்தூர் திட்டத்தை ரத்து செய்ய மறுப்பது ஏன்? – ‘உங்களுடன் நான் இருப்பேன்’: போராட்ட குழுவினரிடம் உறுதி பரந்தூர் விவகாரத்தில் தி.மு.க. மக்களை ஏமாற்றி நாடகமாடுகிறது என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் குற்றஞ்சாட்டினார். பரந்தூர் மக்களுடன் உறுதியாக நிற்பேன். சட்டப் போராட்டம் நடத்துவோம் என்றும்…

Read More

இன்று பரந்தூர் திருமண மண்டபத்தில் போராட்ட குழுவினரை சந்திக்கிறார் விஜய் – தொண்டர்கள் யாரும் வரவேண்டாம் என வேண்டுகோள்

பதிவு: திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025, 01:`25 AM சென்னை, விமான நிலையத்துக்கு எதிராக போராடும் மக்களை இன்று பரந்தூர் திருமண மண்டபத்தில் விஜய் சந்திக்க இருக்கிறார். காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் ஏகனாபுரம் பகுதியில் 2வது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் முடிவு செய்த நிலையில் அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 908 நாட்களாக ஏகானாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்….

Read More