yuganesan

‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ முன்னேற்பாடு பணிகள்: கனிமொழி கருணாநிதி எம்.பி ஆய்வு

பதிவு: வியாழக்கிழமை, ஜனவரி 09, 2025, 01:`50 AM சென்னை, சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ வருகின்ற ஜனவரி 13ஆம் தேதி சென்னை கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை உள்ள ஏகாம்பரநாதர் கோயில் திடலில் துவங்க உள்ளது. இதை முன்னிட்டு செய்யப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி இன்று (08/01/2025) பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, இந்து சமய மற்றும் அறநிலையத்…

Read More

டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு போராட்டத்தில் திரண்ட பொதுமக்களால் பரபரப்பு – தமுக்கம் மைதானம் ஸ்தம்பித்தது

பதிவு: புதன்கிழமை, ஜனவரி 08, 2025, 12:`15 AM மதுரை, மதுரை மாநகர் தல்லாகுளம் பகுதியில் அமைந்துள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட்டு டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு. மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள நாயக்கர் பட்டி தொகுதி டங்ஸ்டன் சுரங்க ஏல அறிவிப்பை எதிர்த்து கடந்த நவம்பர் மாதம் முதல் வேலூரைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பெரியாறு பாசன விவசாயிகள்…

Read More

பிப்ரவரி 5-ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல்

பதிவு: செவ்வாய்க்கிழமை, ஜனவரி 07, 2025, 03:`55 PM சென்னை, ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் 159 இடங்களை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது. அ.தி.மு.க. கூட்டணி 75 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ், போட்டியிட்ட 25 தொகுதிகளில் 18 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா வெற்றி பெற்று…

Read More

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று திமுக ஆர்ப்பாட்டம்

பதிவு: செவ்வாய்க்கிழமை, ஜனவரி 07, 2025, 08:`05 AM சென்னை, கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, பாஜக ஆளும் மாநிலங்களில் அமைதியாக இருக்கும் கவர்னர்கள், பாஜக அல்லாத மாநில அரசுகளில் தனி ராஜாங்கம் நடத்த முயல்கிறார்கள். கவர்னர் மாளிகைகளை வைத்து மாநில நிர்வாகத்தை முடக்குவதை ஒரு வாடிக்கையாகவே வைத்திருக்கிறது மோடி அரசு. அதன் வெளிப்பாடுதான் இன்றைக்கு தமிழ்நாடு…

Read More

தமிழகத்தில் 2 பேருக்கு ‘ஹியூமன் மெட்டா நியுமோ வைரஸ்’ (HMPV) தொற்று உறுதி

பதிவு: செவ்வாய்க்கிழமை, ஜனவரி 07, 2025, 01:`55 AM சென்னை, எச்.எம்.பி.வி. தொற்று குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சீனாவின் பல்வேறு மாகாணங்களில், எச்.எம்.பி.வி., (HMPV) எனப்படும், ‘ஹியூமன் மெட்டா நியுமோ வைரஸ்’ என்ற தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் சீனாவில் உள்ள மருத்துவமனைகளில் மக்கள் குவிந்துள்ளனர். இந்த வைரஸ் தொற்றால் பாதிப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. எனினும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி இருந்தன. இதற்கிடையில்,…

Read More

சீனாவில் புதிய வகை வைரஸ் பரவல்? இந்தியாவில் தொடர்ந்து கண்காணிப்பு – மத்திய அரசு

பதிவு: சனிக்கிழமை, ஜனவரி 04, 2025, 07:`00 AM புதுடெல்லி, சுவாசத் தொற்றுகளை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை வழிமுறைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இதனால் பலர் உயிரிழந்தனர். இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி பேரழிவை ஏற்படுத்தியது.கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு, மக்கள் அனைவரும் அதை மறந்து வரும் நிலையில், சீனாவில் மீண்டும் புதிய வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாக…

Read More

2025-ஐ உற்சாகமாக வரவேற்ற தமிழகமக்கள் – ஆட்டம்… பாட்டம்… கொண்டாட்டம் என களைகட்டிய புத்தாண்டு

பதிவு: புதன்கிழமை, ஜனவரி 01, 2025, 04:`15 AM சென்னை, புத்தாண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கோவில்களிலும், தேவாலயங்களிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நாடு முழுவதும் 2025-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டி உள்ளது. அந்த வகையில், தமிழகத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் முன்கூட்டியே செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக, சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் சென்னையில் புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராக…

Read More

விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட்

பதிவு: செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 31, 2024, 05:`15 AM ஸ்ரீஹரிகோட்டா, இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிக்கரமாக விண்ணில் பாய்ந்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் தீப்பிழம்பை கக்கியப்படி விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது. இந்தியாவின் கனவுத் திட்டமான மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்துக்காக பல்வேறு பரிசோதனைகளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஈடுபட்டு வருகிறது.விண்ணில் செயற்கைக்கோள்…

Read More

டெல்லியில் அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ.18,000 ஊதியம் – அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதி

பதிவு: செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 31, 2024, 05:`10 AM புதுடெல்லி, டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி மீண்டும் அமைந்ததும் கோவில்களில் பணிபுரியும் பூசாரிகள், அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ.18,000 ஊதியம் வழங்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். இதன் தொடர்ச்சியாக, டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி மீண்டும் அமைந்ததும் கோவில்களில் பணிபுரியும் பூசாரிகள், அர்ச்சகர்கள், குருத்வாராக்களில் பணிபுரியும் கிராந்திகள் ஆகியோருக்கு மதிப்பூதியமாக மாதம்தோறும் ரூ.18 ஆயிரம் வழங்கப்படும் என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்….

Read More

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்

பதிவு: வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024, 12:`20 AM புதுடெல்லி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவால் இன்று காலமானார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திடீர் உடல்நல குறைவால் நேற்று மாலை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில், வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு ஆகியவற்றால் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவருக்கு வயது 92. 1932-ம் ஆண்டு செப்டம்பர் 26-ல், தற்போது பாகிஸ்தானில் உள்ள கா என்ற இடத்தில்…

Read More