
கீழே அறுந்து விழுந்த மின்சார ஒயர் மிதித்ததில் வாலிபர் பலி
பதிவு: செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 15, 2024, 08:00 AM சென்னை, காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பூக்கடை சத்திரம் பகுதியை சேர்ந்த வாலிபர் தீலிப் குமார். வீட்டின் அருகாமையில் வீட்டிலிருந்து மின் கம்பத்துக்கு செல்லும் மின் ஒயர் அருந்து கீழே விழுந்துள்ளது. இதனை அறியாமல் சென்ற வாலிபர் மின் ஒயரை மிதித்ததில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலி, சிவகாஞ்சி போலீசார் விசாரணை