
சென்னை,
பதிவு: சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2024, 4.40 AM
தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் நேற்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. மக்கள் ஆர்வமாக வாக்களித்தனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் 72.09 சதவிகித வாக்கு பதிவாகியுள்ளது என மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
மாவட்டம் வாரியாக வாக்கு சதவிகிதம் விவரம்
கள்ளக்குறிச்சி – 75.67
தர்மபுரி – 81.40
சிதம்பரம் – 74.87
பெரம்பலூர் – 74.46
நாமக்கல் – 74.29
கரூர் – 74.05
அரக்கோணம் – 73.92
ஆரணி – 73.77
சேலம் – 73.55
விழுப்புரம் – 73.49
திருவண்ணாமலை – 73.35
வேலூர் -73.04
காஞ்சிபுரம் – 72.99
கிருஷ்ணகிரி – 72.96
கடலூர் – 72.40
விருதுநகர் – 72.29
பொள்ளாச்சி – 72.22
நாகப்பட்டினம் – 72.21
திருப்பூர் – 72.02
திருவள்ளூர் – 71.87
தேனி – 71.74
மயிலாடுதுறை – 71.45
ஈரோடு – 71.42
திண்டுக்கல் – 71.37
திருச்சி – 71.20
கோயம்புத்தூர் – 71.17
நீலகிரி – 71.07
தென்காசி – 71.06
சிவகங்கை – 71.05
ராமநாதபுரம் – 71.05
தூத்துக்குடி – 70.93
திருநெல்வேலி – 70.46
கன்னியாகுமரி – 70.15
தஞ்சாவூர் – 69.82
ஸ்ரீபெரும்பதூர் – 69.79
வட சென்னை – 69.26
மதுரை – 68.98
தென் சென்னை – 67.82
மத்திய சென்னை – 67.35
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக தர்மபுரி மக்களவைத்தொகுதியில் 81.40% வாக்குப்பதிவாகி உள்ளது.