நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் 72.09 சதவிகித வாக்குப்பதிவு

Spread the love

சென்னை,

பதிவு: சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2024, 4.40 AM

தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் நேற்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. மக்கள் ஆர்வமாக வாக்களித்தனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் 72.09 சதவிகித வாக்கு பதிவாகியுள்ளது என மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

மாவட்டம் வாரியாக வாக்கு சதவிகிதம் விவரம்

கள்ளக்குறிச்சி – 75.67

தர்மபுரி – 81.40

சிதம்பரம் – 74.87

பெரம்பலூர் – 74.46

நாமக்கல் – 74.29

கரூர் – 74.05

அரக்கோணம் – 73.92

ஆரணி – 73.77

சேலம் – 73.55

விழுப்புரம் – 73.49

திருவண்ணாமலை – 73.35

வேலூர் -73.04

காஞ்சிபுரம் – 72.99

கிருஷ்ணகிரி – 72.96

கடலூர் – 72.40

விருதுநகர் – 72.29

பொள்ளாச்சி – 72.22

நாகப்பட்டினம் – 72.21

திருப்பூர் – 72.02

திருவள்ளூர் – 71.87

தேனி – 71.74

மயிலாடுதுறை – 71.45

ஈரோடு – 71.42

திண்டுக்கல் – 71.37

திருச்சி – 71.20

கோயம்புத்தூர் – 71.17

நீலகிரி – 71.07

தென்காசி – 71.06

சிவகங்கை – 71.05

ராமநாதபுரம் – 71.05

தூத்துக்குடி – 70.93

திருநெல்வேலி – 70.46

கன்னியாகுமரி – 70.15

தஞ்சாவூர் – 69.82

ஸ்ரீபெரும்பதூர் – 69.79

வட சென்னை – 69.26

மதுரை – 68.98

தென் சென்னை – 67.82

மத்திய சென்னை – 67.35

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக தர்மபுரி மக்களவைத்தொகுதியில் 81.40% வாக்குப்பதிவாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *