பொங்கலையொட்டி 3 நாட்களில் ரூ.725 கோடிக்கு மது விற்பனை – அன்புமணி ராமதாஸ் வேதனை

பதிவு: ஞாயிறுக்கிழமை, ஜனவரி 19, 2025, 03:`45 AM சென்னை, பொங்கலையொட்டி ரூ.725 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது, தமிழகம் சீரழிவை நோக்கி பயணிக்கிறது என்பதை காட்டுவதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வேதனையுடன் தெரிவித்தார். பொங்கல் பண்டிகை நாளில் மது விற்பனையில் ரூ. 179 கோடி விற்பனையுடன் திருச்சி மாவட்டம் முதலிடத்திலும், சேலம் மாவட்டம் ரூ. 151.50 கோடி விற்பனையுடன் 2வது இடத்திலும் உள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரூ. 142 கோடிக்கு…

Read More

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: திமுக – நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு ஏற்பு

பதிவு: ஞாயிறுக்கிழமை, ஜனவரி 19, 2025, 02:`15 AM ஈரோடு, ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. நாம் தமிழர் கட்சி வேட்பாளர்ளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. இதன் மூலம் இரு கட்சிகளுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் நலக்குறைவால் கடந்த மாதம் 14-ந்தேதி சென்னையில் காலமானார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி காலியானது. இதைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற…

Read More

மேற்கு வங்காளத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய பெண் டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் இன்று தீர்ப்பு

பதிவு: சனிக்கிழமை, ஜனவரி 18, 2025, 09:`40 AM கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கடந்த ஆகஸ்டு 9-ந்தேதி பணியில் இருந்த இளநிலை பெண் டாக்டர் ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் சஞ்சய் ராய் என்ற சமூக தன்னார்வலர் 10-ந்தேதி கைது செய்யப்பட்டார்….

Read More

கேரளாவை உலுக்கிய கொலை வழக்கு – கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து மாணவரை கொன்ற வழக்கில், காதலி கிரீஷ்மாவுக்கான தண்டனை விவரத்தை இன்று அறிவிக்கிறது கோர்ட்டு

பதிவு: சனிக்கிழமை, ஜனவரி 18, 2025, 09:`35 AM திருவனந்தபுரம், கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து மாணவரை கொன்ற வழக்கில், காதலி கிரீஷ்மாவுக்கான தண்டனை விவரத்தை கோர்ட்டு இன்று அறிவிக்கிறது. கேரள மாநிலம் பாறசாலையை சேர்ந்தவர் ஷாரோன் ராஜ் (வயது25). இவர் குமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவர் களியக்காவிளையை அடுத்த ராமவர்மன்சிறையை சேர்ந்த கிரீஷ்மா (22) என்ற கல்லூரி மாணவியை காதலித்து வந்தார். இருவரும் தீவிரமாக காதலித்து வந்த…

Read More

‘சென்னை சங்கமம் 2025 – நம்ம ஊரு திருவிழா’! கலைஞர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்த முதலமைச்சர்

பதிவு: சனிக்கிழமை, ஜனவரி 18, 2025, 09:`20 AM சென்னை, ‘சென்னை சங்கமம் 2025 – நம்ம ஊரு திருவிழாவின்’ இறுதி நாளான நேற்று (17/01/2025) சென்னை, அண்ணா நகர், கோபுரப் பூங்காவில் நடை பெற்ற “சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா” கலை நிகழ்ச்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, விழுப்புரம் “கை கொடுக்கும் கை” குழுவினரின் மல்லர் கம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட கலைஞர்களுக்கும், பம்பை இசை குழுவினருக்கும் சிறப்பு செய்தார்….

Read More

அனுபவி ராஜா அனுபவி – அனுபவிப்பதில் கலைஞர் குடும்பம் சிறந்த குடும்பம் – அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

பதிவு: சனிக்கிழமை, ஜனவரி 18, 2025, 09:`00 AM மதுரை, புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை கேகே நகர் சந்திப்பில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், 2026 இல் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் அமையும். அனுபவி ராஜா அனுபவி இருக்கும்போதே அனுபவி என ஆட்சியில் இருக்கும் போதே…

Read More

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வேட்புமனு தாக்கல்

பதிவு: சனிக்கிழமை, ஜனவரி 18, 2025, 03:`15 AM ஈரோடு, ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீத்தாலட்சுமி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்தாண்டு காலமானார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவெராவின் தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்….

Read More

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சீதாலட்சுமி வேட்புமனு தாக்கல்

பதிவு: சனிக்கிழமை, ஜனவரி 18, 2025, 03:`00 AM ஈரோடு, ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீத்தாலட்சுமி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்தாண்டு காலமானார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவெராவின் தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்….

Read More

எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்த நாளையொட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில், மலர் தூவி மரியாதை

பதிவு: சனிக்கிழமை, ஜனவரி 18, 2025, 02:`20 AM சென்னை, எம்.ஜி.ஆரின் 108வது பிறந்த நாளையொட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை கிண்டி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்ட திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, தா.மோ. அன்பரசன், பி.கே. சேகர்பாபு, எஸ்.எம்.நாசர், மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர் கே.நாராயணசாமி, தமிழ் வளர்ச்சி…

Read More

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 108–வது பிறந்தநாள் – தமிழகம் முழுவதும் கோலாகலம் – எம்.ஜி.ஆர். சிலைக்கு எடப்பாடி மாலை அணிவித்து மரியாதை

பதிவு: சனிக்கிழமை, ஜனவரி 18, 2025, 02:`10 AM சென்னை, அண்ணா தி.மு.க. நிறுவனத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள் நேற்று (17/01/2025) தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. எம்.ஜி.ஆரின் 108-–வது பிறந்தநாள் – தமிழகம் முழுவதும் கோலாகலம் – எம்.ஜி.ஆர். சிலைக்கு எடப்பாடி மாலை அணிவித்து மரியாதை – 108 கிலோ கேக் வெட்டி அன்னதானம்; நலத்திட்ட உதவி வழங்கினார் இதையொட்டி எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு அண்ணா தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்….

Read More