2024-ம் ஆண்டின் சிறந்த மனிதர் டெனால்டு டிரம்ப் – மீண்டும் தேர்வு செய்தது ‘டைம்’ இதழ்

பதிவு: வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024 03:00 AM வாஷிங்டன், 2024-ம் ஆண்டின் சிறந்த மனிதர் என அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டெனால்டு டிரம்ப்பை மீண்டும் ‘டைம்’ இதழ் தேர்வு செய்துள்ளது. அமெரிக்காவிலிருந்து வெளிவரும் புகழ் பெற்ற ‘டைம்’ பத்திரிகை ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் வாக்கெடுப்பு நடத்தி மிகச் சிறந்த மனிதரை அந்த இதழ் தேர்ந்தெடுப்பது வழக்கம்.அப்படித் தேர்வு செய்யப்படுபவரின் புகைப்படம் டைம் இதழில் வெளி வரும். இதன்படி 2024ம் ஆண்டிற்கான சிறந்த மனிதர்…

Read More

‘மதுரை டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அனுமதி தர மாட்டோம். அதையும் மீறி சுரங்கம் தோண்டப்பட்டால், முதல்வர் பொறுப்பில் நான் இருக்க மாட்டேன்,” – சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

பதிவு: செவ்வாய்கிழமை, டிசம்பர் 10, 2024 03:00 AM சென்னை, ‘மதுரை டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அனுமதி தர மாட்டோம். அதையும் மீறி சுரங்கம் தோண்டப்பட்டால், முதல்வர் பொறுப்பில் நான் இருக்க மாட்டேன்,” என, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார். மதுரை மாவட்டம், மேலுார் அடுத்த நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க, ‘இந்துஸ்தான் ஜிங்க்’ என்ற நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதை ரத்து செய்யக்கோரி நேற்று தனி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. சபை…

Read More

திருமாவளவன் கட்டுப்பாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லை – விஜய்க்கு அரசியல் அறிவு தேவை – அண்ணாமலை

பதிவு: திங்கட்கிழமை, டிசம்பர் 9, 2024 02:10 AM கோவை, திருமாவளவன் கட்டுப்பாட்டில் விசிக இல்லை என்று அண்ணாமலை கூறினார். கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- புத்தக வெளியீட்டு விழாவின் மூலம், நக்சல்வாதத்தை ஊக்கப்படுத்த புத்தக பதிப்பகத்தார் முயற்சிக்கிறார்களா?. தமிழகத்தில் அம்பேத்கரை வைத்து அரசியல் வியாபாரம் நடத்துகிறார்கள். அம்பேத்கர் புத்தகத்தை வெளியிட வேறு ஆட்களே இல்லையா?. லாட்டரி மார்டினின் மருமகன் ஆதவ் அர்ஜூனா, ஆனந்த் டெல்டும்டேவை புத்தக வெளியிட்டு விழாவுக்கு அழைத்தது ஏன்?….

Read More

சங்கி என்றால் நண்பன்… திராவிடன் என்றால் திருடன் – சீமான் ஆவேச பேச்சு

பதிவு: புதன்கிழமை, டிசம்பர் 4, 2024, 05:40 AM சென்னை, சங்கி என்றால் நண்பன்… திராவிடன் என்றால் திருடன் என்று சீமான் கூறினார். சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏழு பேர் உயிரிழந்தது மிக துயரமான சம்பவம். பருவமழை என்பது இனிமேல் இருக்காது; மழை, கனமழை, புயல் மழை என்றுதான் இருக்கும். இதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். என்னைத் தனிப்பட்ட முறையில்…

Read More

விழுப்புரம், கடலூர், புதுச்சேரி பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

பதிவு: செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 3, 2024, 07:20 AM சென்னை, கனமழை எச்சரிக்கை எதிரொலியாக தமிழகத்தின் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது நேற்று முன் தினம் (01-12-2024) காலை வடதமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் நிலவிய “பெஞ்சல்” புயல், மதியம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து, மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் மேலும் வலுக்குறைந்து, வடதமிழக உள் பகுதிகளில் நிலவியது. இது,…

Read More

மீண்டும் சர்ச்சை: கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்ற விழாவில் நிறுத்தப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து

பதிவு: திங்கட்கிழமை, டிசம்பர் 2, 2024, 03:10 AM மதுரை, மதுரையில் நடைபெற்ற இளம் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். மதுரை – அழகர்கோவில் சாலையிலுள்ள தனியார் ஓட்டலில் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) மற்றும் யங் இந்தியா அமைப்பு சார்பில், இளம் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம், கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். நிகழ்ச்சி தொடங்கியதும் முதலில் தேசிய கீதம், பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து…

Read More

மாமல்லபுரம் – புதுச்சேரி இடையே ‘பெஞ்சல்’ புயல் கரையைக் கடந்தது

பதிவு: ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 1, 2024, 03:10 AM சென்னை, நேற்று மாலை 5.30 மணிக்கு கரையக் கடக்க தொடங்கிய புயல் இரவு 11.30 மணிக்கு முழுமையாக கரையக் கடந்தது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றது என அறிவிக்கப்பட்டது. இந்த புயலுக்கு ‘பெஞ்சல்’ எனவும் பெயர் சூட்டப்பட்டது. இந்த ‘பெஞ்சல்’ புயல் மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து நேற்று மாலைக்குள் சென்னை-புதுச்சேரிக்கு இடையே, மாமல்லபுரம்-புதுச்சேரி…

Read More