
பெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்கிறது – சென்னையில் விடிய விடிய காற்றுடன் மழை
பதிவு: சனிக்கிழமை, நவம்பர் 30, 2024, 06:40 AM சென்னை, புயல் இன்று கரையக் கடப்பதால் பொது மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவறுத்தி உள்ளது. வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் இன்று (சனிக்கிழமை) மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. புயல் கரையைக் கடக்கும் போது அதி கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்து இருக்கிறது. புயல் எச்சரிக்கை: மெட்ரோ ரெயில்கள் வழக்கம்போல்…