தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தீபாவளி வாழ்த்து

பதிவு: புதன்கிழமை, அக்டோபர் 30, 2024, 11:10 PM சென்னை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது . இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் , தீபங்களின் ஒளி வெள்ளத்தில் காரிருள் விலகி, நல்விடியல் பிறக்கட்டும். அனைவரது இல்லங்களிலும் உள்ளங்களிலும் அன்பு,…

Read More

தீப உற்சவ நிகழ்ச்சி: சரயு நதிக்கரையில் 28 லட்சம் தீப விளக்குகள் – உலக சாதனை படைத்த அயோத்தி

பதிவு: புதன்கிழமை, அக்டோபர் 30, 2024, 11:00 PM லக்னோ, அயோத்தியின் சரயு நதிக்கரையில் 28 லட்சம் தீப விளக்குகள் ஏற்றப்பட்டு உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்து மத பண்டிகையான தீபாவளி உலகம் முழுவதும் நாளை (31ம் தேதி) கொண்டாடப்பட உள்ளது. இந்தியாவில் தீபாவளியை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். இதனிடையே, தீபாவளி பண்டிகையையொட்டி உத்தரபிரதேசத்தில் அயோத்தில் சரயு நதிக்கரையில் லட்சக்கணக்கான தீப விளக்குகளை ஏற்றுவது வழக்கம். தீபாவளி பண்டிகையின் முந்தைய நாளன்று ராமாயணத்தின்படி கடவுள் ராமர்…

Read More

முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து முதல்-அமைச்சர் மரியாதை

பதிவு: புதன்கிழமை, அக்டோபர் 30, 2024, 11:00 AM கமுதி, முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழாவையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் செல்கிறார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன்னில் சுதந்திர போராட்ட வீரர், தெய்வீக திருமகனார் முத்துராமலிங்கத்தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் 62-வது குருபூஜை விழா நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று அரசியல் விழாவாக கொண்டாடப்பட்டது. தேவரின் அரசியல் வரலாறு, அரசியல் ஈடுபாடு குறித்த நிகழ்ச்சிகள் சொற்பொழிவு நடைபெற்றது. முத்துராமலிங்கத்தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில்…

Read More

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷியா புறப்பட்டார் பிரதமர் மோடி

பதிவு: செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 22, 2024, 10:00 AM புதுடெல்லி, பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் 16-ஆவது உச்சி மாநாடு ரஷியாவின் கசான் நகரில் இன்று தொடங்குகிறது. இதையொட்டி, பிரதமா் நரேந்திர மோடி ரஷியாவுக்கு 2 நாள் பயணமாக இன்று புறப்பட்டார். பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேஸில், ரஷியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. கூட்டமைப்பின் 16-ஆவது உச்சி மாநாடு ரஷியா தலைமையில் அந்நாட்டின் கலாசார…

Read More

வங்கக்கடலில் இன்று உருவாகிறது “டானா புயல்” – வானிலை ஆய்வு மையம் தகவல்

பதிவு: திங்கட்கிழமை, அக்டோபர் 21, 2024, 06:40 AM சென்னை, தற்போது உருவாக உள்ள புயலுக்கு கத்தார் நாடு பெயர் சூட்டி உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 15-ந் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியது. அதன்படி, தமிழ்நாட்டில் கடந்த 15-ந் தேதி சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மிக கன மழை பெய்தது. அந்த நேரத்தில் வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமும், வட மாவட்டங்களில் மேலடுக்கு சுழற்சியும் நிலவியதால் இந்த மழை கிடைத்தது. மேலும்…

Read More

சென்னை அம்பத்தூர் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை..

பதிவு: ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 20, 2024, 12:40 PM சென்னை, பெருநகர் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சென்னை மாநகராட்சி மண்டலம் 7 அம்பத்தூர் அலுவலகத்தில் நாள் ஒன்றுக்கு இந்தப் பகுதியில் இருக்கக்கூடிய பொதுமக்கள் தங்களுடைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு சான்றிதழ்கள், மற்றும் வருவாய்த்துறைக்கு சம்பந்தமாக ஆவணங்கள் எடுத்துக்கொண்டு வருவது வழக்கம். இந்த நிலையில் இந்த குறைகளுக்கு வரக்கூடிய பொதுமக்களிடம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகார் காரணமாக லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி பிரியதர்ஷினி தலைமையில் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி…

Read More

“பாபுலர் பிரன்ட் ஆப் இந்தியா” அமைப்பு மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

பதிவு: சனிக்கிழமை, அக்டோபர் 19, 2024, 06:45 AM புதுடில்லி, பி.எப்.ஐ., எனப்படும் பாபுலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பு பயங்கரவாத்துக்கு நிதி திரட்டியதாகவும், அந்த அமைப்புக்கு சொந்தமான, 56 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பி.எப்.ஐ., அமைப்பு பயங்கரவாதத்துக்கு ஆதரவான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பல்வேறு மாநிலங்களிலும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதையடுத்து, இந்த அமைப்பினருக்கு சொந்தமான இடங்களில் பல்வேறு மாநிலங்களின் போலீசார் மற்றும் என்.ஐ.ஏ., அமைப்பினர்…

Read More

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வர் உயிரிழப்பு

பதிவு: வியாழக்கிழமை, அக்டோபர் 18, 2024, 07:30 AM டெல்அவிவ், காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வர் உயிரிழந்தது டிஎன்ஏ பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. காசாவில் நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக வியாழக்கிழமை (அக்டோபர் 17) மூன்று முக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதில் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வரும் ஒருவராக இருக்கலாம் என்று இஸ்ரேல் ராணுவம் கூறியிருந்தது. கொல்லப்பட்ட மூவரின் உடல்களும் டிஎன்ஏ பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், பரிசோதனை முடிவுகள் கிடைத்தபிறகே…

Read More

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு வடக்கில் கரையைக் கடந்தது

பதிவு: வியாழக்கிழமை, அக்டோபர் 17, 2024, 07:50 AM சென்னை, காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு வடக்கில் கரையைக் கடந்தது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனால் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது . இந்த நிலையில், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய…

Read More

இன்று அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ – உஷார் மக்களே…

பதிவு: புதன்கிழமை, அக்டோபர் 16, 2024, 05:50 AM சென்னை, சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டு உள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டல மாக வலுப்பெற்றுள்ளது. இது தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம்…

Read More