செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு

பதிவு: வியாழக்கிழமை, செப்டம்பர் 26, 2024, 08.50 AM புதுடெல்லி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு அளிக்கிறது. தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதான பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு (2023) ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின்…

Read More

ஜம்மு – காஷ்மீருக்கு இன்று இரண்டாம் கட்ட தேர்தல்

பதிவு: புதன்கிழமை, செப்டம்பர் 24 2024, 03.50 AM ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீருக்கு இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. ஜம்மு – காஷ்மீரில் கடந்த ஆறு ஆண்டுகளாக ஜனாதிபதி ஆட்சியின் கீழ், கவர்னர் தலைமையில் நிர்வாகம் நடந்து வருகிறது. இங்கு சட்டசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்’ என, கோரிக்கைகள் எழுந்தன. மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் கடந்த 18-ம் தேதி முதல் கட்டமாக,…

Read More

ஆந்திராவில் கைதான ரவுடி சீசிங் ராஜா சென்னையில் என்கவுண்ட்டரில் சுட்டு கொல்ப்பட்டது ஏன்? – முழு விபரம்

பதிவு: செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 24 2024, 02.50 AM சென்னை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி சீசிங் ராஜா நேற்று என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜுலை 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இக்கொலை சென்னையை மட்டும் அல்லாமல் தமிழகத்தையே உலுக்கியது. இந்த விவகாரம் தொடர்பாக செம்பியம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்….

Read More

இலங்கை அதிபராக பதவியேற்றார் அனுரா குமார திசநாயகே

பதிவு: திங்கள்கிழமை, செப்டம்பர் 23 2024, 02.20 PM கொழும்பு, இலங்கையில் 9-வது அதிபர் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. வாக்குப் பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. 2022-ல் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடி மற்றும் அதனால் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்கு பிறகு நடந்த முதல் அதிபர் தேர்தல் இதுவாகும். இந்த தேர்தலில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே உள்பட 38 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். எனினும் சுயேச்சையாக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்கே, ஐக்கிய…

Read More

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டரில் சுட்டுக்கொலை

பதிவு: திங்கட்கிழமை, செப்டம்பர் 23 2024, 07.20 AM சென்னை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த திருப்பம் கொலை தொடர்பாக நேற்று கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டர் ஆந்திராவில் கைது செய்யப்பட்ட சீசிங் ராஜாவை சென்னைக்கு தனிப்படை அழைத்து வந்தது ஆயுதங்கள் கைப்பற்ற நீலாங்கரை அக்கரை பக்கிங்காம் கால்வாய் பகுதிக்கு அழைத்து சென்ற போது என்கவுன்டர்…

Read More

இலங்கையின் முதல் இடதுசாரி அதிபர் – அநுர குமார திசாநாயக்க வெற்றி – முழு விபரம்

பதிவு: திங்கள்கிழமை, செப்டம்பர் 23 2024, 02.20 AM கொழும்பு, இலங்கையில் நடைபெற்ற ஒன்பதாவது அதிபர் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க 57,40,179 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து, இலங்கையின் முதல் இடதுசாரி அதிபர் என்ற சிறப்புடன் அவர் பதவியேற்கவுள்ளார். ‘நிறைவேறியது நுாற்றாண்டுக்கனவு: புதிய மறுமலர்ச்சியை தொடங்குவோம்’ என்று அவர் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த பிறகு, இலங்கை மெல்ல மெல்ல தலைதூக்கி வரும்…

Read More

பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்திப்பு

வாஷிங்டன், பதிவு: ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 22, 2024, 04.30 AM 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி குவாட் உச்சி மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனை அவரது இல்லத்தில் சந்தித்தார். சந்திப்பின் போது தலைவர்கள் இருவர்கள் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அமெரிக்கா தரப்பில் தேசிய பாதுகாப்பு செயலர் அன்டோனி பிளிங்கன் மற்றும் தேசிய பாதுகாப்பு விவகாரங்களின் துணை தலைவர் ஜேக் சுல்லிவான் உள்ளிட்டோரும் இந்திய…

Read More

‘பிரிஜ்’ஜில் 30 துண்டுகளாக பெண் உடல் – 15 நாட்களுக்கு பின் வெளியான கொலை

பெங்களூரு, பதிவு: ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 22, 2024, 04.10 AM கர்நாடக மாநிலம், பெங்களூரு, வையாலி காவலில், வீரண்ணா பவன் அருகில் ஒரு வீடு இரண்டு வாரங்களாக பூட்டி கிடந்தது. சில நாட்களாக வீட்டுக்குள் இருந்து, துர்நாற்றம் வீசியது. அந்த வீட்டில் வசித்து வந்த மஹாலட்சுமி, 29, என்ற இளம்பெண்ணை மொபைல் போனில் அப்பகுதி மக்கள் தொடர்பு கொண்டனர். அது ‘சுவிட்ச் ஆப்’ என்று வந்தது. இதைஅடுத்து அவரது தாய்க்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். அவர், தன்…

Read More

இலங்கையில் இன்று 9-வது அதிபர் தேர்தல்

கொழும்பு, பதிவு: சனிக்கிழமை, செப்டம்பர் 21, 2024, 3.50 AM இலங்கையின் புதிய அதிபரை தேர்வு செய்ய செப்டம்பர் 21-ந்தேதி தேர்தல் நடைபெறும் என அந்த நாட்டின் தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதன்படி இலங்கையில் 9-வது அதிபர் தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மெல்ல மெல்ல மீண்டு வரும் சூழலில் இந்த அதிபர் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் பெரும்பான்மையுடன்…

Read More

இன்று அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி

வாஷிங்டன், பதிவு: சனிக்கிழமை, செப்டம்பர் 21, 2024, 3.40 AM ‛குவாட்’ மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அமெரிக்கா செல்கிறார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அங்கம் வகிக்கும் ‘குவாட்’ அமைப்பின் மாநாடு, அமெரிக்காவின் டெல்வாரே நகரில் நடக்கிறது. ஜோ பைடன் தலைமையில் நடக்கும் இம்மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று ( 21ம் தேதி ) அமெரிக்கா செல்கிறார். இந்த அமைப்பு கடந்த ஆண்டில் செய்த பணிகள் குறித்தும், வரும் ஆண்டில்…

Read More