ஜூன் 1-ந் தேதி டெல்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை

பதிவு: செவ்வாய்க்கிழமை, மே 28, 2024, 09.20 AM புதுடெல்லி, மத்தியில் ஆட்சி அமைப்பது யார்? என்பது குறித்து ‘இந்தியா’ கூட்டணி டெல்லியில் வருகிற 1-ந் தேதி ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது. நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடந்து வரும் தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. வருகிற 1-ந் தேதி இறுதியாக 7-வது கட்டமாக 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட இருக்கிறது….

Read More

நாடாளுமன்ற 7-ம் கட்ட தேர்தல்: பிரதமர் மோடி, நடிகை கங்கனா உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் போட்டி

பதிவு: செவ்வாய்க்கிழமை, மே 28, 2024, 09.10 AM புதுடெல்லி, பிரதமர் மோடி வாரணாசி தொகுதியிலும், உமர் அப்துல்லா பாராமுல்லா தொகுதியிலும், நடிகை கங்கனா ரணாவத் மண்டி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். நாட்டில் 18-வது மக்களவைக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் மக்களவை தேர்தல் அல்லது பொது தேர்தலானது 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதன்படி, கடந்த 19-ந்தேதி முதல் கட்ட தேர்தலும், ஏப்ரல் 26-ந்தேதி 2-வது கட்ட தேர்தலும் நடந்து முடிந்தது. தொடர்ந்து மே 7, மே 13, மே…

Read More

பிரதமர் மோடி 30ம் தேதி தமிழ்நாடு வருகை

பதிவு: செவ்வாய்க்கிழமை, மே 28, 2024, 09.00 AM சென்னை, பிரதமர் மோடி வரும் 30ம் தேதி தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 30ம் தேதி பிரதமர் மோடி கன்னியாகுமரி வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 30ம் தேதி கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மோடி கன்னியாகுமரி வர உள்ளார். அவர் 31ம் தேதி முதல் 1ம் தேதி…

Read More

ஐ.பி.எல். இறுதிப்போட்டி: 3-வது முறையாக கொல்கத்தா அணி “சாம்பியன்”

பதிவு: திங்கட்கிழமை, மே 27, 2024, 03.00 AM சென்னை, ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிபோட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றிபெற்றது. 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், சென்னை சேப்பாக்கத்தில் நேற்றிரவு அரங்கேறிய இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்சும், ஐதராபாத் சன்ரைசர்சும் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து டிராவிஸ் ஹெட்டும், அபிஷேக் ஷர்மாவும்…

Read More

பத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பீட்டை உயர்த்தும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் – சீமான்

பதிவு: புதன்கிழமை, மே 22, 2024, 04.20 PM சென்னை, பத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பீட்டை மீண்டும் 70% வரை உயர்த்த முடிவெடுத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது என்று சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு முழுவதும் பத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பீட்டை உயர்த்துவதற்குக் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது. கடந்த மார்ச் மாதம்தான் பத்திரப்பதிவு கட்டணத்தை 3 மடங்கு உயர்த்திய தி.மு.க. அரசு தற்போது மேலும் 70% வரை…

Read More